29.1 C
Chennai
Wednesday, Oct 2, 2024
23 643f97bcc8451
Other News

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

Related posts

கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்த எஸ்பிபி! பாடகி ஜானகியிடம் குழந்தையாய் மாறி அரங்கேற்றிய குறும்பு…

nathan

லொள்ளு சபா நடிகரின் வீடியோவை கண்ட அடுத்த கணமே நேரில் சென்று உதவிய பாலா

nathan

பிரசவ வலி முதல் குழந்தை பிறப்பு வரை… எமோஷ்னல் வீடியோ

nathan

இணையத்தில் லீக்கான லியோ திரைப்படம்

nathan

டான்சர் ரமேஷ்-ன் இறுதி நிமிடங்கள்..! – தீயாய் பரவும் காட்சிகள்..!

nathan

12 ராசிக்காரர்களுக்கு 2023ல் பொருளாதார ரீதியாக என்ன நடக்கும்?

nathan

கல்யாணத்துக்கு கூப்பிடாமலேயே மொய் வாங்கிட்டீங்களே அம்பானி -25% உயர்ந்த ஜியோ செல் போன் கட்டணம்..

nathan

ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்..

nathan

தந்தைக்கு மறுமணம் செய்து வைத்த பாச மகள்

nathan