28.8 C
Chennai
Thursday, Jul 17, 2025
23 643f97bcc8451
Other News

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

Related posts

வசூல் வேட்டை.! 5வது நாள் முடிவின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.!

nathan

10 கிலோமீட்டர் தூரம் நடந்து உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற 98 வயது மூதாட்டி

nathan

மீண்டும் வெளியாகும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம்

nathan

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்

nathan

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்துள்ள மாஸ் வசூல்..

nathan

இதை நீங்களே பாருங்க.! குதிரை சவாரியில் 15 வயதில் வரம்புமீறும் அஜித் ரீல் மகள் அனிகா..

nathan

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருத்திகா

nathan

நீச்சல் உடையில் நீலிமா ராணி..?

nathan

மக்களே உஷார்.. தீவிரப்புயலாக வலுப்பெற்றது மிக்ஜாம்..

nathan