27.7 C
Chennai
Thursday, Jul 17, 2025
21 613f95731
அழகு குறிப்புகள்

கொதிநீரில் அமர்ந்து அதிசயம் செய்த சிறுவன்! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு…

கொதிநீரில் பக்தியோடு அமர்ந்திருக்கும் சிறுவனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பத்து வயதே ஆன சிறுவனுக்கு தெய்வசக்தி இருப்பதாக அந்த கிராம வாசிகள் நம்புகின்றனர்.

இதனால் மிகப்பெரிய எண்ணெய் சட்டி ஒன்றில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அடியில் நெருப்பு வைக்கபட்டு அதன் மேல் கூப்பிய கரங்களோடு அந்த சிறுவனை அமர வைத்துள்ளனர்.

தண்ணீரோ வெந்நீராகக் கொதிக்கிறது. இதுபோக அந்த சிறுவன் எவ்வித சூடும் தெரியாமல் இருப்பதை மக்கள் பயபக்தியோடு வணங்கிச் செல்கின்றனர். இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

இது மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு பிரச்சினை

sangika

சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! சன்னி லியோன் பட டீசரை வெளியிடும் ஆர்யா..

nathan

மொழு மொழு பாதங்களுக்கு

nathan

நீங்களே பாருங்க.! மீரா மிதுனை வெளுத்து வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்

nathan

சித்ராவின் மரணத்தில் அடுத்த புதிய திருப்பம்.. கழுத்தில் துணிமாட்டியதும் துடிதுடித்தார்..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

nathan

சரும பாதிப்பை கற்றாழை ஜெல் எப்படி தடுக்கிறது!….

nathan

சூப்பர் டிப்ஸ்.. நகங்கள் உடைந்து போகிறதா… நக பராமரிப்புக்கான சில குறிப்புகள்

nathan

கசிந்த ரகசியம் இதோ! சனம் ஷெட்டி 3வது காதல் வயப்பட்டது எப்படி தெரியுமா?

nathan