ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்....
Category : ஆரோக்கிய உணவு
உங்களுக்கு தெரியுமா தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அத்தகைய பேரிச்சம் பழத்தை மருத்துவ குணம் நிறைந்த தேனுடன் கலந்து சாப்பிட்டால், எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். இக்கட்டுரையில் ஒருவர்...
உங்களுக்கு தெரியுமா தண்ணீர் பாட்டில் வாங்கும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நாம் வாங்கும், பயன்படுத்தும் அனைத்து தண்ணீர் பாட்டில்களும் ஒரே வகையிலான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கபடுவதில்லை. நாம் விலையில் மட்டுமே மாற்றங்களை காண்கிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருக்கும் தரத்திலும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. ...
விருட்சத்தையே தன்னுள் அடைகாத்துவைத்திருக்கும் விதைகளின் அருமையை நாம் அறிவது இல்லை. பூ, காய், கனிகளின் பலனை மட்டுமே பெற்று, விதைகளைத் தூர எறிந்துவிடுகிறோம். இப்படி, அன்றாடம் பயன்படுத்தத் தவறி குப்பையில் கொட்டும் விதைகளே, நம்...
சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு. இந்த அதிசய விதைகளை, `சின்னஞ்சிறு நல...
அதிர்ச்சி கலப்பட செய்திகள் நமக்குப் புதிதல்ல…பாலில் தண்ணீர், மிளகாய்த்தூளில் செங்கல், டீத்தூளில் மரத்தூள், மிளகில் பப்பாளி விதை என்ற கலப்படமெல்லாம் பழகிவிட்டது. இதெல்லாம் தவிர்க்க முடியாது என்ற அளவுக்கு மனநிலையும் நமக்கு வந்துவிட்டது. ஆனால்,...
இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.தென்னிந்திய உணவு வகை,வட இந்திய உணவு வகை.தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள்....
எதோடு எதைச் சாப்பிடக் கூடாது, எதோடு சாப்பிடலாம் என்பதைத் தெரிந்துகொள்வது இன்றைய அவசியத் தேவை. நம் ஊர் தலைவாழை இலை விருந்து, சொட்டுப் பாயாசத்தில் ஆரம்பித்து மோரில் வந்து முடியும். சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை,...
ராகி என்னும் கேழ்வரகைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த ராகி பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஏனெனில் ராகியானது அவ்வளவு சுவையாக இருக்காது. அதிலும் ராகி உருண்டையை சாப்பிட வேண்டுமானால், கடித்து சாப்பிட முடியாது, மாறாக அதனை...
ஒருவருக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியமானது தலைமுடி. ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யாருமில்லை. அதற்காகவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு...
‘ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்குச் சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்!’ ‘எனக்குப் பப்ஸ் வேணும் டாடி’ – இப்படி, தினமும் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது,...
எல்லோருக்கும் நொருக்குத் தீனி சாப்பிட பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அப்படி அனைவருக்கும் பிடித்த ஒன்று தான் சோளக்கருது. சோளத்தை சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கடைகளில், இனிப்புச் சோளம் என்று மசாலா...
சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும், சில உணவுகளை மேலோட்டமாக வறுத்து சாப்பிடலாம், சில உணவுகளை அவித்தும், பொரித்தும் ருசிக்க வேண்டும். அப்போது தான் அதன் ருசி நாவிலும், உடலில் சத்துக்களும்...
பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும்,...
என்னென்ன தேவை? கறிவேப்பிலை- 1 கட்டு வெல்லம்-100 கிராம் ஏலக்காய்-2 இஞ்சி-சிறிதளவு....