சீயக்காயை பயன்படுத்தி இளநரையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சீயக்காய், வெந்தயம், பச்சை பயறு, காயவைத்த எலுமிச்சம் பழம் தோல், கறிவேப்பிலை. ஒரு கிலோ சீயக்காய் பொடி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் வெந்தயம்,...
Category : தலைமுடி சிகிச்சை
வழுக்கை தலையில் முடிவளர டிப்ஸ்: சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில்orநல்லேண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தடவி வந்தால்...
எலுமிச்சை பலவித நன்மைகளை உடலுக்கு தரும் அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் இளமையாக இருகக்லாம் என கேள்விப்பட்டிருப்பீர்கள். எலுமிச்சையை தலைமுடிக்கு உபயோகப்படுத்தினால் பலவித நன்மைகளை தரும். ஆனால் அதன் பலன் முழுமையாக பெற எப்படி...
கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை கண்டிஷனர்
முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, கூந்தல் உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள். மலிவாக விற்கும் முட்டையின் உதவியை கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். முட்டையை கொண்டு செய்யப்படும் பேக்,...
முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… ! சிறு வயதிலிருந்தே சாப்பாட்டில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். கம்மஞ்சோறு, நெல்லிக்காய், கறிவேப்பிலைத் துவையல்… போன்றவற்றை வாரத்துக்கு 2-3 நாட்கள் அவசியம்...
* முடி கொட்டுவது தொடர்ந்து கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்....
நரை முடி 50 வயதிற்கு பின் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். 30 களிலேயே நிறைய வரத் தொடங்கினால் டை களை உபயோகிக்காமல் இயற்கையான முறையில் சில குறிப்புகளை உபயோகித்தால் மேற்கொண்டு நரை முடி வராமல்...
தலைமுடியில் பிரச்சனை இல்லாதவர்களைக் காணவே முடியாது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை, முடியின் முனைகளில் வெடிப்பு, முடி வளராமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதற்காக கடைகளில் அல்லது விளம்பரங்களில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கிப்...
எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா
வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு சீயக்காய் போட்டு நன்றாக தேய்த்து...
வறண்ட கூந்தல் அசௌகரியமாகத்தான் இருக்கும். எண்ணெய் தடவினாலும் சில மணி நேரங்களில் வறண்டு, கூந்தல் கடினமாக இருக்கும் . அதோடு சீவும்போது நிறைய முடி உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் , பொடுகு உண்டாதல் எல...
கூந்தலின் நிறம்
ஆலிவ் எண்ணெயைச் சற்று சூடாக்கி, இரவில் படுக்கச் செல்லுவதற்குச் சற்று முன்பாக தலையில் நன்றாகத் தேய்த்து வந்தால், கூந்தலின் நிறம் நல்ல கருமையாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு, முடி மிக மென்மையாகவும், அமையும். இயற்கையாகவே கூந்தலை...
1. வெயிலில் எங்கே சென்றாலும் உங்கள் தலைமுடி முழுவதும் மூடும் படியாக தலைக்குத் துணி கட்டிக் கொள்ளுங்கள். இது உங்கள் கூந்தலுக்கு வெயிலின் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு தருவதுடன், கூந்தல் தன்...
கூந்தலின் தன்மை என்பது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையை பொறுத்ததே. சுருள் சுருளாக அடர்த்திக் கூந்தலோ, அடங்காத முரட்டுக் கூந்தலோ எதுவானாலும் அதன் பின்னணியில் பாரம்பரியத்துக்கு பெரும்பங்கு உண்டு. சாதாரண கூந்தல், வறண்ட கூந்தல் மற்றும்...
அலைபாயும் கூந்தலை பராமரிக்க….. நீண்ட கூந்தலோடு ஒரு பெண் நடந்து சென்றால், திரும்பிப் பார்க்காதவர்கள் யார்? தேங்காய் எண்ணையைத் தலையில் தடவி, செம்பருத்தி இலையை குளக்கரையில் கசக்கி, தலையில் தேய்த்துக் குளித்தபோதெல்லாம் நன்கு வளர்ந்த...
நமது தலையில் வளர்வது போலவே முகத்திலும், முகத்தில் வளர்வது போலவே உடலிலும் கேசம் வளர்வது கிடையாது. நிறைய வேறுபாடுகள் உண்டு. நாம் இறந்த பிறகும் நமது உடலில் வளரும் ஒரே பகுதி முடி தான்....