நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப ஒருவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், மற்றவைகள் எல்லாம் தானாக வந்து சேரும். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை முறையில், மக்கள் தங்களை மறந்து, ரோபோ போன்று வேலைகளை...
Category : ஆரோக்கியம்
சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு… விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு...
எண்ணெய்களில் பல உள்ளன. அதில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஓர் எண்ணெய் தான் நல்லெண்ணெய். எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான்...
சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ‘சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்க் காய். இனிப்பு,...
உடலில் நடக்கும் ஒரு இயற்கை நிகழ்வுகளில் ஒன்று தான் வாயு வெளியேறுவது. இந்த வாயு தொல்லையானது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உணவு செரிமானமின்மை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் ஏற்படும். இத்தகைய வாயுவானது...
இட்லி டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஆம், இந்திய உணவான இட்லி டயட்டைப் பின்பற்றினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கவும் முடியும். இட்லி டயட் என்றதும் பலரும் நாள் முழுவதும்...
திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலாம். குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆணும் காரணமாக இருக்கலாம்…...
பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை
பொருளாதார விஷயத்தில் சொந்தக் காலில் நிற்கும் பெற்றோர் என்றாலும், பணி ஓய்வு காலத்தில் உரிய வழிகாட்ட வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை. பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமைஉங்கள் தந்தை அல்லது தாய்...
நம் முன்னோர்கள் மட்டும் எப்படி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று தெரியுமா?
இக்காலத்தில் மரணம் என்பது 50 வயதிலேயே வந்துவிடுகிறது. சொல்லப்போனால் 40 வயதை எட்டுவதே மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் அக்காலத்தில் நம் முன்னோர்கள் சாதாரணமாக 100 வயது வரை வாழ்ந்ததோடு, நோயின்றி இயற்கை மரணத்தை...
எவ்வளவு தான் அழகு சாதனங்கள் கொண்டு சருமத்தை அழகுப்படுத்தினாலும், சிறிய அளவில் உள்ள ரோமங்கள் சருமத்தின் மென்மைத் தன்மையை கெடுத்துவிடும். எனவே அனைவரும் அத்தகைய ரோமங்களை நீக்கவே விரும்புவர். அதற்காக உபயோகிக்கும் முறை தான்,...
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது....
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்தால் என்னாகும்?சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை...
இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இளமை… இனிமை… முதுமை…இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது...
பெற்றோர் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் எந்த முறையில் கண்டிக்கலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம். பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து...
பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது....