பல்வலி வந்தவுடன் வலி நிவாரணி மாத்திரைகளை நாடுபவர்கள் நம்மில் பலர். ஆனால் அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சனைகளை தடுப்பதற்கு நாம்...
Category : மருத்துவ குறிப்பு
உங்களுக்கு தெரியுமா சீரகத்தை இதெல்லாம் உடன் கலந்து சாப்பிட்டால் போதும்.. பல நோய்களுக்கு மருந்தாகுமாம்..!
சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும். சீரகத்தை கொதிக்கும்...
மருத்துவர் கூறும் தகவல்கள்! தோள்பட்டை வலி அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட இதோ சில எளிய இயற்கை வழிகள்!
இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலியால் கஷ்டப்படுகிறார்கள். எப்போது ஒருவரது தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகள் அல்லது தசைநாண்களில் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தோள்பட்டை வலியை உண்டாக்கும். தோள்பட்டை வலி இருக்கும்ால், அது...
குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா...
ஹெர்பல் பிராத் என்று அழைக்கப்படும் மூலிகை வெந்த சாறு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதாகும். இதை மற்ற உணவுகளுடன் சேர்த்தும் அருந்தலாம். எந்த உணவுடனும் சேர்க்காமல் தனியாகவும் அருந்தலாம். உங்கள் விருப்பத்திற்கேற்ற மூலிகையை பயன்படுத்தி...
உங்களுக்குதான் இந்த விஷயம்! அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறியாம்!
நீங்கள் அடிக்கடி டாய்லெட்டை உபயோகிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இருந்தாலோ அல்லது சமீபத்தில் உங்கள் துணைவருடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டிருந்தாலோ இது ஒரு அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழிப்பது...
மருத்துவர் கூறும் தகவல்கள்! இரைப்பை குடல் பாதையில் ஏற்படும் பிரச்சினைகளால் தொந்தரவா?
வயிற்று வீக்கம் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது பெரும்பாலான நேரங்களில் மிகவும் வேதனையாகவும், சங்கடமாகவும் இருக்கும். இரைப்பை குடல் பாதையில் அதிகப்படியான வாயு நிரப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது. வாயுவை...
பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை தமிழர்களின் மருத்துவ முறைப்படி குணப்படுத்தலாம?
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) என்பது ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறு ஆகும். இது பொதுவாக 11 முதல் 45 வயதுக்கு உட்பட்ட மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களை பாதிக்கிறது. ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் கூடுதல் ஆண்...
வெயில் கால புழுக்கத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும், தண்ணீர் பற்றாக்குறை எப்போது நீங்கும், விவசாயத்திற்கு எப்போது நல்ல மழை கிடைக்கும் என்று பலரும் ஒவ்வொரு காரணத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காலம் மழைக்காலம். மழை பெய்தால்...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… பி ரா அணி யாமல் இருப்பது நல்லது என்பதற்கான சில ஆரோக்கியமான காரணங்கள்!!!
இந்திய பெண்கள் மத்தியில் பேடட் பிரா, அண்டர்வைர் பிரா போன்ற பல வகையான பிராக்கள் நாகரீக மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வண்ணமயமாக அணிவது முதல் வகை வகையாக அணிவது வரை, பிரா அணிந்து கொண்டால் தான்...
உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
நம் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கு இயற்கை நமக்கு பல மூலிகைகளைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மூலிகைகளும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைப் போக்க வல்லது. அதில் அனைவரும் தங்களது வீட்டில் வளர்த்துக் கொண்டிருக்கும் ஓர்...
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களானது சற்று சிரமமாக இருக்கும். இந்த மூன்று மாதங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க சத்தான உணவுகளை சாப்பிடாலே போதுமானது… அதன் பின்னர் எப்படி அமர வேண்டும், எந்த...
தெரிஞ்சிக்கங்க…முந்திரியில் குப்பை என வீசும் இந்த பகுதியில் தமிழர்கள் மறந்த மருத்துவம்!
முந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது சுவைப்பதற்கு பட்டர் டேஸ்ட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வறுத்த முந்திரியில் கொஞ்சம் கருப்பு உப்பு தூவி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். இந்தியாவை பொருத்த வரை...
பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை.பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50...
கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என...