சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம்சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து போகும். அதற்கு...
Category : மருத்துவ குறிப்பு
சந்தேகங்களும் தீர்வுகளும் ஒரு விஷயம் தெரியுமா? இந்தக் கோடையில் ஊட்டியின் பல வீடுகளில் ஏ.சி. பொருத்திவிட்டார்கள். இது ஆச்சர்யத் தகவல் அல்ல; அபாயகரமானத் தகவல். ஏ.சி. இயந்திரங்களின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல; வீட்டுச்...
முதல் விசிட் ! நீங்கள் முதன் முறையாக மகப்பேறு மருத்துவரை சந்திக்கும்போது, அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார். இதன் மூலம் நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அறிகுறி தெரிகிறதா என்று கன்ஃபார்ம் செய்து கொள்வார்....
ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரியவந்துள்ளது. ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டுசிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு...
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. அல்லியம் சிபா என்ற தாவர பெயரை கொண்ட, ஆனியன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினியாக...
தமிழர்களின் அன்றாட வாழ்வில், சமையலில் இருந்து, வைத்தியம் வரை அனைத்து தேவைக்கும் தொன்று தொட்டு கலந்து வரும் ஒரு மூலிகை மருந்தாகத் திகழும் மஞ்சளில், விராலி மஞ்சள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் எனும் வகைகள்...
ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை கை வைத்தியங்களின் மூலம் பாதுகாத்து வந்தனர். நாளடைவில் கை வைத்தியத்தின் பயன்பாடு குறைந்து, கெமிக்கல்...
மூன்று வகையான கல்லீரல் நோய்களும்… அதை சரிசெய்யும் சில கை வைத்தியங்களும்…இதை படிங்க…
உடலிலேயே கல்லீரல் மிகப்பெரிய உறுப்பு மற்றும் பல்வேறு முக்கிய பணிகளையும் செய்யக்கூடியது. இதில் தான் உணவை செரிப்பதற்கு தேவையான பித்த நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கல்லீரல் இரத்தத்தில் உள்ள கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும்...
நாட்டு மருந்துக் கடை – 9 ~ பெட்டகம்
[ad_1] நாட்டு மருந்துக் கடை – 9 கு.சிவராமன் சித்த மருத்துவர் தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது. அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற...
உடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். இதனை உணர்த்துவதற்கான ஓர் அறிகுறிதான் கொட்டாவி. குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தூக்கம், அசதியின்...
சொரியாசிஸ்சை குணப்படுத்தும் புங்க மரம் சுத்தமான காற்றை கொடுக்க கூடியதும், தோல்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மூட்டு வலியை போக்கவல்லதும், உடலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்ய கூடியதும், பசியின்மை, ஈரல் நோய்களை போக்கும் தன்மை...
ஹெட்போன்களில் இருந்து நேரடியாக காதுகளுக்குள் செலுத்தப்படும் 90 டெசிபல் ஒலியானது, காது கேட்பதில் சிக்கல் தொடங்கி காது கேளாமை பிரச்சனை வரை ஏற்படுத்தும். ஒருவர் 5 நிமிடங்களுக்கு விடாது 100 டெசிபல் ஒலியை கேட்கிறார்...
இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கு உண்டா? அப்போ நீங்க கண்டிப்பாக யாரையோ லவ் பண்ணுறீங்க!
நீங்கள் ஒருவர் மீது காதல் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தொடுதல்கள், முத்தமிடுதல், போன்ற ரொமேன்டிக்கான அனுபவங்கள் மூலம் மட்டுமின்றி சில ரொமெண்டிங் அல்லாத செயல்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். அது என்னென்ன ரொமெண்டிக் அல்லாத அனுபவங்கள்...
“விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தலே இதற்கான முக்கியக் காரணம். உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும்....
சர்க்கரை நோய், சிறுநீர்க் கோளாறுகளுக்கு கைகண்ட மருந்து இது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரம்பூ கஷாயம் தேவையான பொருட்கள் : ஆவாரம்பூ – 200 கிராம், சுக்கு – 2 துண்டு, ஏலக்காய் –...