சிறுநீரகங்களின் முக்கிய பணியே ரத்தத்தை சுத்திகரிப்பது தான். பொதுவாக 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு ரத்தத்தில் ஆக்சலேட் உப்பு அதிகமாக காணப்படும்....
Category : மருத்துவ குறிப்பு
மனிதர்களின் உயிர் உடலுக்குள் எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகும். ஆனால் மனிதர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பது நமது இதயம்தான்....
கண் பார்வை தெளிவடைய -பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். வேர்க்குரு நீங்க: வடித்த கஞ்சியின் சூடு ஆறிய பின், உடலில் தடவி குளிர் நீரில் குளித்து வந்தால்...
சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால்...
இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் உடலில் அதிகம் அசைவு இல்லாதது, ஒரே இடத்தில அசைவின்றி அமர்ந்திருப்பது, அதிக நேரம் நின்று கொண்டிருப்பது,...
உங்களுக்கு தெரியுமா மது குடிப்பது, உடல் உறுப்புக்களை எந்த அளவிற்கு சீர்குலைக்கிறது?
ஆல்கஹால் குடிப்பது உடலின் ஸ்டெம்செல்களை தாக்கி மரபணுரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதோடு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாகவும் உள்ளது. ?பேச்சு, பார்வை, ஒத்திசைவு, சிந்தனை, நடத்தை இவையெல்லாமே மூளையிலுள்ள நரம்பு செல்களில், அதாவது முக்கிய செல்களில், நடக்கும்...
என்ன காரணம்? எதாவது விஷேசம் உண்டா என்று கேட்ட சூழல் மாறி, எந்த குழந்தையின்மைமருத்துவமனைக்கு போகப்போறிங்கஎன்று?
குழந்தை பேறு பெண்மைக்கு மட்டுமே கிடைக்கும் வரம், ஆனால் பலருக்கு இந்த வரம் மருத்துவ உதவியில்லாமல் கிடைப்பதே இல்லை. ஒரு காலகட்டத்தில், ஏன் மருத்து வசதி இல்லாத காலகட்டத்தில் கூட குழந்தை இல்லா தம்பதியர்கள்...
கீல்வாதம் என்பது குருதியோட்டத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கின்ற ஒரு நோயாகும். கீல்வாதம் ஏற்பட்ட பாதத்தில் கடுமையான, திடீரென்று ஏற்படும், எதிர்பாராத, எரிச்சலுடைய வலியையும் அதேபோன்று வீக்கம், சிவந்து போதல், வெப்ப உணர்வு,...
இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை! ** திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். **...
தேமலை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா? இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒண்று இதனை குணப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணத்தை வைத்தியர்களுக்கு வாரி வழங்குகின்றோம் அப்படி வழங்கியும் குணமடைவது குறைவு!...
பட்டர்பர் என்ற மூலிகையை பயன்படுத்தி ஆஸ்துமாவை எளிதாக விரட்டலாம். அரிதான மூலிகைகளில் ஒன்றாக இருக்கும் பட்டர்பர், நாசி மாற்றும் கண் ஒவ்வாமை அறிகுறிகளை அகற்றுவதில் பெரும்பாலும் பயன்படும். அத்துடன் ஆஸ்துமா, சுவாசப் பாதை அழற்சி...
தடுப்பூசி குழந்தை கருவில் இருக்கும் போது துவங்கி, பிறந்து ஒரு வயது வரை பல நோய்களுக்கு தொர்ந்து போடப்படும் மருந்து. இன்று நம்மில் பத்தில் ஒன்பது பேராவது தடுப்பூசி போடப்பட்டிருக்கும். சிலர் தடுப்பூசி போடவில்லை...
பொதுவாக சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு விடுகின்றது. இதனால் வெளியில் சென்றால் சிறுநீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலைக்கு உள்ளாகிறார்கள். இதற்கு காரணம் நாம் சாதாரணமாக...
பூப்பெய்தல் என்பது இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியை குறிக்கும் செயல்பாடாகும். இந்த சமயங்களில் பிள்ளைகளுக்கு கட்டாயம் பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் தேவைப்படும். பருவமடைவதற்கு முன்னர் சில மாற்றங்கள் பிள்ளைகளிடம் தென்படும்.அதாவது…...
இது நீங்கள் நினைப்பதுபோல பெரிய பிரச்னையெல்லாம் கிடையாது. தைராய்டு குறைபாட்டுக்கான மாத்திரையை 30 அல்லது 40 வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டாலும் பக்க விளைவுகள் ஒன்றும் வராது. தவிர, இதில் குணமாகிவிடக்கூடிய தைராய்டும் இருக்கிறது”...