முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். சிலர் அப்படியே பச்சையாகவும்...
Category : அறுசுவை
தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் மிகவும் பிரபலமானது தான் கடப்பா சாம்பார். இந்த சாம்பாரை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இந்த கடப்பா சாம்பாரை சுவைத்ததுண்டா? இல்லாவிட்டால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில்...
பிட்சா சாப்பிடுவது உடலுக்கு தீமையை விளைவிக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிடும் உணவுகளால் எவ்வித தீமையும் ஏற்படாது. பலருக்கு பிட்சா எப்படி செய்வதென்று தெரியாது. மேலும் அதை செய்வது கஷ்டம் என்று நினைக்கின்றனர். ஆனால்...
மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு என்று சமைத்து போர் அடித்திருந்தால், இன்று முள்ளங்கி குடைமிளகாய் மசாலாவை செய்து சுவைத்துப் பாருங்கள். இந்த மசாலாவானது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும்...
தேவையான பொருட்கள் முட்டை – 2 வெங்காயம் – 2 பூண்டு – 1 காய்ந்த மிளகாய் – 10 உப்பு கலந்த தண்ணீர் – தேவையான அளவு எலுமிச்சை சாறு – தேவையான...
யாழ்ப்பாணத்து சுவை மிகு பலகாரங்களில் ஒன்றான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் பனங்களி – 2 கப் கோதுமை மா – 1 கப்...
தமிழர்களின் உணவும் மட்டுமில்லாமல் இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு. ஆனால் பலருக்கும் வீட்டில் செய்யும் தோசை விட ஹோட்டல் ஸ்டைலில்...
தஞ்சாவூர் என்றால் நினைவிற்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் தஞ்சாவூரில் ரெசிபி ஒன்றும் மிகவும் பிரபலமானது. அது தான் தஞ்சாவூர் கதம்ப சாதம். இந்த கதம்ப சாதமானது ஐயர் வீடுகளில் அதிகம்...
விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை வீட்டில் சமைத்து நன்கு மூக்குமுட்ட சாப்பிட நினைப்போம். அப்படி சாப்பிட நினைக்கும் போது மட்டன் கடாய் செய்து சாப்பிட்டால் உண்மையிலேயே சுவையாக இருக்கும். இங்கு அந்த மட்டன் கடாய்...
டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. இந்த தினையைக் கொண்டு உப்பு, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்....
மட்டனை எத்தனையோ வழிகளில் சமைத்து சாப்பிடலாம். அதில் பெரும்பாலானோருக்கு பிடித்தது மட்டன் சுக்கா தான். அந்த மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும்...
பலருக்கு மீன் குழம்பை விட கருவாட்டு குழம்பு தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் மீன் குழம்பை விட, கருவாட்டு குழம்பு தான் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும். இங்கு கருவாட்டில் ஒரு வகையான நெத்திலி...
பெரும்பாலான பேச்சுலர்கள் தங்கள் ரூம்களில் சாம்பார் தான் செய்து சாப்பிடுவார்கள். ஏனெனில் அது ஒன்று தான் அவர்கள் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். ஆனால் சாம்பாரைப் போலவே பச்சை பயறு மசாலாவும் பேச்சுலர்கள் செய்து சாப்பிடும்...
தேவையான பொருட்கள் சமோசா – 2 அப்பளம் – 6 தயிர் – 3 மேஜைக்கரண்டி வெங்காயம் – 1 தக்காளி – 1 கொத்தமல்லி இலை – சிறிதளவு புதினா சட்னி –...
மாலையில் குட்டி டிபன் போன்று ஏதேனும் செய்து சாப்பிட ஆசைப்பட்டால், மிளகு அவலை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் போன்று இருக்கும். மேலும் குளிர்காலத்தில்...