ரவைக்கு பதிலான சேமியாவில் கேசரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். சேமியா கேசரி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : சேமியா – 500 கிராம்சர்க்கரை...
அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி...
சத்தான சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். முருங்கைக்கீரை அடை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : அரிசி – 500 கிராம்தக்காளி – 2பூண்டு – 5 பல்தேங்காய் – கால்மூடிசீரகம்...
ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது....
மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். திலும் ஸ்பூன் மசாஜ் செய்திருக்கிறீர்களா? இது சுருக்கங்களை நீக்கிவிடும்.ஸ்பூன் மசாஜினால் எண்ணெய் எளிதில் சருமத்தால் உறிஞ்சப்படும். ஸ்பூனால் கீழிருந்து மேல்...
சருமத்தை பராமரிப்பதும் ஒரு கலைதான். சிலருக்கு இயற்கையிலேயே அழகான சருமத்தை பெற்றிருப்பார்கள். ஆனா என்னதான் இயற்கை அளித்தாலும் நாம் பராமரிக்கும் விதத்தில்தான் அழகு புத்துணர்வு பெறும். அப்படி எவ்வாறு உங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம் என...
திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும். பெண்கள் திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க விரும்புவார்கள்...
இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் பெரும்பாலும் காலை வேளையில் பிரட்டை தான் காலை உணவாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பிரட்டை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். வெள்ளை...
குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.தேவையான பொருட்கள்:முழு நெல்லிக்காய் – 10,வெற்றிலை – 20,கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா...
பெரும்பாலான இந்திய மக்கள் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் உயர் இரத்த அழுத்தம். இது மிகவும் ஆபத்தான ஒன்று. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் தூக்கமின்மை, அதிகப்படியான மன...
யாருக்குதான் இளமையாக இருக்க பிடிக்காது? குறிப்பாக பெண்களுக்கு. ஆனால் வயதாவதை யாராலும் தடுக்க முடியாதுதான். ஆனால் வயதான தோற்றத்தை தள்ளிப் போட முடியும். உங்களாமல் மனது வைத்தால் முடியும். இளமையாக வைத்துக் கொள்ள என்னென்ன...
ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி, சாதாரண பெண்கள் முதல் நாகரிக விரும்பிகள் வரை, பாட்டி முதல் பேத்தி வரை எல்லோருக்கும் பிடித்தது மருதாணி. காலங்கள் மாறினாலும், நாகரிகம் என்னதான் முன்னேறினாலும் மருதாணி இட்டுக் கொள்கிற மனதை...