சிறிதளவு தேன், பாலேடு, வெள்ளரிச்சாறு, கடலைமாவு சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர கருப்பான சருமம் சிவப்பாகும். ஆயுர்வேதக் கடைகளில் கிடைக்கும் குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை...
பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும். வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, அன்னாசி போன்ற...
ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் அதை பெரிய தலைவலி என்பது பொதுவான வழக்கம். உடலில் ஏற்படும் தலைவலி என்பது தலை மற்றும் கழுத்துடன் சேர்ந்த வலியாகும். தலைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே...
திராட்சை பழம் நல்லவகை மது தயாரிப்பதற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. இப்பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக...
அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்காக வேறு எதையாவது செய்வதை விட, இந்த சவாசனத்தை செய்யலாம். இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு...
*வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய...
உங்களுக்கு முடி வளரமாட்டீங்குதா? எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம்....
அதிகப்படியான வறட்சி, ஓய்வின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல், கவலை போனற காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் தோன்றுகிறது. அதிகப்படியான ஒப்பனையும் கருவளையம் தோன்ற ஒரு வாய்ப்பு. * வெள்ளரி, உருளை போன்றவற்றை வட்டமாக நறுக்கி கண்களின்...
செட்டிநாடு மீன் பிரியாணி,tamil samayal tips Description: என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி -3/4 கிலோ மீன் – 3/4 கிலோ (பெரிய வகை) வெங்காயம் – 3 தக்காளி – 3...
முகம் பொலிவை இழப்பதற்கு புகை, தூசு, வெயில், வியர்வை… என எத்தனையோ காரணங்கள் உள்ளன. இவை பொலிவை மட்டும் கெடுப்பது இல்லை… சருமப் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது. வீட்டிலேயே எளிமையான இயற்கை வழிகள் மூலமாக அழகைப்...
* வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்… தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!...
தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், தூளாக்கிய கருப்பட்டி – ஒரு கப், ஏலக்காய்தூள் (விருப்பப்பட்டால்) – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப்,...
மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டிய அவசியமான சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் நவீன முறைகள் பற்றி தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். வீடுகளுக்கு அவசியமான மின்சார பாதுகாப்பு உபகரணம்மின்சாரம் இல்லாத உலகத்தை கற்பனைகூட செய்ய...