உளுந்தங்களி மருத்துவ பயன்கள் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை....
டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும். * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில்...
குழந்தைகளின் வாழ்வில் சில காலத்திற்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் குழந்தைகளுக்கு பல வகையான பொம்மைகளை வாங்கி கொடுப்பார்கள்....
ஆவாரம் பூவை உலர்த்திச் சருகாக்கி அதைத் தூள் செய்து, அத்துடன் அரைப் பங்கு கடலை மாவை கலந்து, காற்றுப்புகாமல் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும்....