வீட்டு சமையலறையிலும் இருக்கும் நறுமணமிக்க மசாலாப் பொருள் தான் சீரகம். இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பார்ப்பதற்கு...
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பரவுவதை தடுக்க செம்பு பாத்திரங்களை பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால், அருகில் இருப்பவர்களையும், சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களையும் தொடுவதற்கே மக்கள்...
மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம். அதுவும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், இதுகுறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்....
பொதுவாக சில பெண்களுக்கு தொடை பெருத்து அசிங்கமாக காணப்படுவதுண்டு. குறிப்பாக பலருக்கும் முறையற்ற உணவுமுறை, வேலை முறையின் காரணமாக இளம் வயதிலேயே தொடைப் பெருத்து காணப்படுகின்றது. அந்தவகையில் தொடையை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம்மிற்கு தான்...
பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு முகம் பொலிவிழந்து காணப்படுவதுண்டு. இதனை தடுக்க என்னதான் கிறீம்கள் இருந்தாலும் இயற்கையில் தயாரிக்கப்படும் பொருட்களை கொண்டு இழந்த பொலிவை திரும்ப பெறலாம். அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க...
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இக்காலத்தில்...
ஜோதிட சாஸ்திரத்தின்படி, உடம்பு சரியில்லாமல் போகும் என்பதற்கான அறிகுறிகளைப் போலவே, பணம் உங்களிடம் தங்காது என்பதற்கும் சில அறிகுறிகள் உள்ளன. பணம் நிலைக்காது என்று ஜோதிடம் கூறும் அறிகுறிகள் உங்கள் வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய்...
இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை. இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. எதிலும் வேகத்தை எதிர்ப்பார்க்கும் நாம் உணவையும்...
ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான். லட்சுமி என்ற சொல்லுக்கு...
பொதுவாக பருக்களில் சீழ் நிறைந்த பருக்கள் கடுமையான வலிமிக்கதாக இருக்கும். ஒருவருக்கு சீழ் நிறைந்த பருக்கள் முகத்தில் மட்டுமின்றி, கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதி போன்ற பகுதிகளிலும் வரும். சீழ் நிறைந்த பருக்கள் வந்துவிட்டால்,...
உலக முழுவதும் கொரானா வைரஸ் மக்களிடம் பயத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளை இந்நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து...
தயிர் யாருக்குத்தான் பிடிக்காது. தயிர் என்பது இயற்கை நமக்குக் கொடுத்த அரிய மருந்து. பாலில் கால்சியம் அதிகம் இருப்பது நமக்குத் தெரியும். அத்தகைய பாலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தயிரானது, சாப்பிடுகிறவரை மிக எளிதில் ஜீரணமாக்கும்....