31.2 C
Chennai
Monday, Jun 23, 2025
Image 2
Other News

வெளிவந்த தகவல் ! சுஷாந்தின் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்தது என்ன?…

கடந்த ஜூம் மாதம் 14 ம் தேதியன்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரைத்துரையினர் மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் இறந்து 3 மாதங்கள் ஆகியும் இவரது மரணத்திற்கு காரணம் தெரியாமல், ரசிகர்கள் பலரும் குழம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் கொலைக்கு முன்பு அவரது காதலியான ரியா அவருடன் இருந்தது தெரியவந்துள்ள நிலையில், இவர்கள் இருவருடன் வேரு இருவரும் சேர்ந்து அரசியல் பிரமுகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று வந்த பின்னர், சுஷாந்த் சிங் ரியாவை வீட்டில் விட்டுவிட்டு, சென்றுள்ளார்.

அதன் பின்னர் தான் சுஷாந்த் சிங் இறந்துள்ளார். இந்த தகவலை நேரில் கண்டவர் வெளியே சொல்ல பயந்துவிட்டார். ஆனால் இதை வெளியே கொண்டு வந்தது அட்வகேட் விவேகானந்தா குப்தா. இவர் வேறு யாரும் இல்லை பிஜேபி-யில் நேஷன் செயலாளர் தான்.

எங்கே வெளியே சொன்னால் பிரச்சினை வந்துவிடுமே எண்ணி கூறாமல் இருந்துள்ளார். ஆனால் சிபிஐ எப்போ கூப்பிட்டாலும் அவரை வெளியே கூட்டி வரேன் என பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினைகளிலும் ரியாவுக்கு தெரியாமல் எதுவுமே நடந்திருக்காது என கூறி வருகின்றனர். மேலும், ரியாவிடம் சிபிஐ விசாரணையை பலப்படுத்தினால் கொலைக்கான காரணம் வெளியே வரக்கூடும் என தகவல்கள் வெளிவருகிறது.

Related posts

சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

nathan

வெல்லத்துடன் இந்த கடலையை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

சுவையான அன்னாசி ரசம்

nathan

தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!

nathan

லெஸ்பியன் தொடர்பில் இருந்த தோழிக்கு நேர்ந்த விபரீதம்-பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

nathan

ரெண்டையும் காட்டட்டுமா..-ன்னு இயக்குனரிடம் கேட்டேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

nathan

கோடி ரூபாய்க்கு சாக்லெட் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தும் இளைஞர்!

nathan

விஜய் குறி வைத்த இந்த 2 தொகுதிகள்..!? ‘மாஸ்டர்’ ப்ளான்!

nathan

நிக்கி கல்ராணி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஆதி

nathan