31.2 C
Chennai
Tuesday, Jul 22, 2025
iuyh
வீட்டுக்குறிப்புக்கள்

அடேங்கப்பா!வெற்றிலையில் மை வைத்து தொலைவில் நடப்பதை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா?

பழங்காலத்தில், வீட்டில் யாரேனும் காணாமல் போனாலோ அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி அறிய விரும்பினாலோ வெற்றிலையில் மை பூசப்பட்டதுகண்டிபிடித்துவிடுவார்கள். எனவே அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பார்ப்போம்.

ஜோதி ஒளிமரத்தின் வேர், பிசின், குங்குமப்பூ, பூ, புனுகு, பச்சை கற்பூரம் கஸ்தூரி இவை அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஜோதி பட்டை தைலம் சேர்த்து மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.

மட்பாண்டங்களில், ஒளியின் மரத்தின் வேர்களை கருமையாக்க சூடுபடுத்தப்பட்டு, பட்டைகளும் உலர்த்தப்பட்டு அதனுடன் குழித்தைலம் சேர்த்து அப்படியே வைத்து விட வேண்டும். சிறிது நாள்கள் கழித்து கருப்பு நிற மையாக இருக்கும்.

மை எடுத்து அஞ்சனா தேவியின் மந்திரத்தை 1008 முறை ஜபித்தால் அது நடப்பதை தூரத்திலிருந்து பார்க்கலாம் என்கின்றனர் சித்தர்கள்.

iuyh

Related posts

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

nathan

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

nathan

வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?வாஸ்து சாஸ்திரம் செல்வது என்ன ?

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

nathan

குடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்

nathan

8 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

வீட்டுக்குறிப்புக்கள்!

nathan