29 C
Chennai
Saturday, Jun 29, 2024
11756912e02ec4f8dc3065d8df0c8c1b58f7ada9 586800871
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சாதாரணமாக தேங்காயிலும் , தேங்காய் தண்ணீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவே அதைவிட மிக பன்மடங்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் இருக்கின்றன . இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிகபட்சமான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்து விடும்.

அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும். மன அழுத்தம் அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிபயங்கர சக்தி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். ஜீரணத்தை அதிகமாக்க அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ விளங்குகிறது .

11756912e02ec4f8dc3065d8df0c8c1b58f7ada9 586800871

Related posts

காலை உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுராதீங்க… தெரிந்துகொள்வோமா?

nathan

8 வடிவ நடைபயிற்சியை வெற்று காலில் செய்யும் போது அந்தப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலில் உள்ள வர்மப் புள்ளிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சோயா பாலை அருந்துவதால் அவர்கள் இரத்த அழுத்தம் சீராகிறது. இதனால் இது இதய ஆரோக்கியத்தை சீராக்குகிறது.

nathan

சுவையான ஆரோக்கியமான துளசி டீ

nathan

கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது…….

sangika

உங்களுக்கு சளி, இருமல் அல்லது தொண்டை வலி உள்ளதா?

nathan

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்!

nathan

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan

சூப்பரான பிரெட் பீட்சா

nathan