36.9 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

கேள்விப்பட்டிருக்கின்றீர்களா தாய்ப்பாலில், அலங்கார நகைகள் பற்றி?

கடந்த ஐந்து ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்து வரும் பிரீத்தி விஜய், பல தாய்மார்கள் அடங்கிய ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்பிலுள்ள ஒருவர் தாய்ப்பாலில் நகைகள் செய்யும் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா என்று கேட்கவே, நாம் ஏன் அதை செய்யக் கூடாது என்ற எண்ணம் பிரீத்தி விஜய்க்கு வந்துள்ளது.

தாய்ப்பால் எளிதில் கெட்டுப் போகக் கூடிய திரவம் என்பதால், நகைகள் செய்ய ஆரம்பிக்கும் போது தாய்ப்பால் கெடாமல் இருக்க பல வேதிப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார். ஆனாலும் ஒரு மாதத்திற்குள்ளாகவே தாய்ப்பாலின் நிறம் மாறிவிடுமாம். இறுதியில் தன் தோழிகளின் உதவியுடன் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்வதில் வெற்றியடைந்துள்ளார் பிரித்தி விஜய்.

குழந்தைபருவ நினைவுகளை பாதுகாக்கப்பதற்கு தாய்பால் மட்டுமல்லாமல் குழந்தைகளின் முடி, தொப்புள்கொடி, குழந்தையினுடைய முதல் பல் போன்றவற்றில் நகைகளை செய்து அசத்துகிறார்.

தாய்ப்பால், குழந்தையின் முடி, தொப்புள் கொடி என குழந்தையினுடைய அத்தனை நினைவுகளையும் பாதுகாப்பாக வைக்க நினைப்பவர்கள் முகநூல் மூலமாக பிரீத்தியை அணுகி நகைகளாக செய்து வாங்கிக் கொள்கிறார்கள்.

Related posts

தொரிந்து கொள்ளுங்கள்! மரணம் நிகழவிருப்பதை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்…

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 8 மோதிரத்துல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்க கல்யாணம் பத்தி நாங்க சொல்றோம்!

nathan

இளமையுடன் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

குளிர்காலத்தில் உடலை சுறுசுறுப்பாக கட்டுக்குள் வைக்க என்ன செய்யவேண்டும்?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடை அதிகரிப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் காரணங்கள்!!!

nathan

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

nathan

உங்க குழந்தை மிட் நைட்’ல அடிக்கடி அழுகுதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமா???

nathan