29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍து, முகமும் கூந்தலும்தான். அதிலும் முகத்தை எடுத்துக் கொண்டால், கண்களுக்கு அடுத்த‍படியாக உதடுகள்தான் முகத்தின் அழகை கூட்டுகின்றன•

அவ்வாறு இருக்கையில், உதடுகள் மென்மையாக இல்லா மல், சிகப்பாக இல்லாமல் இருந்தால், அது ஒட்டுமொத்த‍மாக அந்த பெண்ணின் அழகையே சீர்குலைத்துவிடும்.

ஆகவே, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, மிருதுவான துணியை எடுத்து, வெது வெதுப்பான தண்ணீரிலோ அல்ல‍து குளிர்ந்த தண்ணீரிலோ முக்கி, பிழிந்தபிறகு, உங்கள் உதடுகள் மீது ஒத்தடம் கொடுத்து வரும் பட்சத்தில் உதடுகள், ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

Related posts

கடலில் புதைந்துள்ள திமிங்கலத்தை அற்புதமாக படம்பிடித்த கலைஞர்

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

nathan

சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளா இது? நம்ப முடியலையே…

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள் தொடர்ந்து படியுங்கள்..பெண்கள் `ஆஸ்டியோபொரோசிஸ்’ பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி?

nathan

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்…

sangika

தெரிஞ்சிக்கங்க…வாழ்நாளின் அளவை அதிகரிக்கும் அற்புதமான சில ஆரோக்கிய உணவுகள்!!!

nathan

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றுவது எப்படி தெரியுமா..?

nathan

நீங்களே பாருங்க.! தனுஷுடன் இரவு பார்ட்டியில் கும்மாளம் அடித்த மச்சினிச்சி!..

nathan