29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும்!…

காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?

இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ள‍ன• இவற்றை யாரும் மறுக்கவோ மறக்க‍வோ முடியாது.

ஆனால் அந்த காய்கறிகளை எப்போது சமைத்து சாப்பிடக் கூடாது என்பதை அறிந்து கொண்டு தவிர்த்திட வேண்டும்.

காரணம், இரவு நேரத்தில் காய்கறி சேர்த்துச் சமைத்த‌ உணவை நீங்கள் சாப்பிடும் போது அதில் உள்ள‍ அதிகளவு நார்ச் சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரும்.

அப்ப‍டி மெதுவாக நகர்வதால், அஜீரண கோளாறுகள் ஏற் படும். இதன் காரணமாக தூக்க‍ம் கெடும், தூக்க‍ம் கெட்டு விடுவதால், அடுத்த‍ நாள் முழுவதும் ஒருவித மன அழுத்த‍ம் மற்றும் எரிச்ச‍ல் ஏற்பட்டு, வேலைகள் அத்த‍னை யிலும் கவனச் சிதறல் உண்டாகும்.

Related posts

சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்கும் பீனட் பட்டர்..

nathan

‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் நன்மை என்ன என்று தெரியுமா?….

sangika

அழகு.. இளமை.. ஆனந்தம்.. கிரீன் டீ தேயிலை..தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்

nathan

எடையை குறைக்கும் ஒர்க்-அவுட்கள்

nathan

உங்க ஆண்மை மற்றும் வீரியத்தை அதிகரிக்க வேர்கடலையை எப்படி சாப்பிடலாம்? இத படிங்க!

nathan

அடேங்கப்பா! இந்த மூன்று ராசிகளில் ஒன்று உங்க ராசியா? அப்போ நீங்க ரொம்ப கொடுத்துவச்சவங்க தான்!

nathan

உங்களுக்கு தெரியுமா நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்…!

nathan

இந்த கறியுடன் அகத்திகீரையை ஒருபோதும் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரையே பறிக்கும் அபாயம்..!

nathan