அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த தோல் எனும் சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

இயற்கையான முறையில் விளைவிக்க‍ப்பட்ட‍ சுத்தமான மஞ்சள் பொடி சிறிது எடுத்துக் கொண்டு, அதில் வேம்பு (சிவனார்) கொஞ்சம், கிரந்தி நாயகம் கொஞ்ச் எடுத்து ஒன்றாக கலந்து அதில் கருஞ்சீரக எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து குழைத்து உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் எனும் தோல் பளபளக்கும் காண்போரை வசீகரிக்கும்.

மேலும் இது தோலில் ஏற்புட்ட அரிப்பு, கொப்புளங்கள் போன்றவற்றை முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் இயற்கை மருத்துவ வல்லுநர்கள்.

Related posts

இறந்த செல்களை அகற்றும் சர்க்கரை ஃபேஸ் பேக்கை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.

nathan

இரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம்

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்யும் அழகு குறிப்புகள்….!

nathan

மூக்கு மற்றும் காது பராமரிப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கான பிகினி வேக்ஸிங் முறைகளில் சிறந்தது எது?

nathan

மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய தினேஷ் கார்த்திக்! பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போல தான் கிரிக்கெட் பேட்கள்!

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்!

sangika

சூப்பரான இனிப்பான… மங்களூர் போண்டா

nathan

தெரிஞ்சிக்கங்க…வேலைப்பளுமிக்க அலுவலகத்தில் இருந்து வந்த பின் ரிலாக்ஸ் செய்ய சில வழிகள்…!

nathan