30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த தோல் எனும் சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

இயற்கையான முறையில் விளைவிக்க‍ப்பட்ட‍ சுத்தமான மஞ்சள் பொடி சிறிது எடுத்துக் கொண்டு, அதில் வேம்பு (சிவனார்) கொஞ்சம், கிரந்தி நாயகம் கொஞ்ச் எடுத்து ஒன்றாக கலந்து அதில் கருஞ்சீரக எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து குழைத்து உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் எனும் தோல் பளபளக்கும் காண்போரை வசீகரிக்கும்.

மேலும் இது தோலில் ஏற்புட்ட அரிப்பு, கொப்புளங்கள் போன்றவற்றை முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் இயற்கை மருத்துவ வல்லுநர்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…எப்போதெல்லாம் நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்…?

nathan

சருமமும் தலைமுடியும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்க நீங்க ‘இத செஞ்சா போதுமாம்…!

nathan

தோல் மற்றும் கூந்தல் அழகுக்கு வெல்லத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.

nathan

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

nathan

சுவையான தேங்காய் முறுக்கு

nathan

பெண்களுக்கும் முகத்தில் ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம் ?

nathan

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். சருமம் சீரான நிறம் பெற

nathan

பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!

nathan