31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த தோல் எனும் சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

இயற்கையான முறையில் விளைவிக்க‍ப்பட்ட‍ சுத்தமான மஞ்சள் பொடி சிறிது எடுத்துக் கொண்டு, அதில் வேம்பு (சிவனார்) கொஞ்சம், கிரந்தி நாயகம் கொஞ்ச் எடுத்து ஒன்றாக கலந்து அதில் கருஞ்சீரக எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து குழைத்து உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் எனும் தோல் பளபளக்கும் காண்போரை வசீகரிக்கும்.

மேலும் இது தோலில் ஏற்புட்ட அரிப்பு, கொப்புளங்கள் போன்றவற்றை முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் இயற்கை மருத்துவ வல்லுநர்கள்.

Related posts

கரும்புச் சாறில் மிக ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன….

sangika

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்கள்!…

sangika

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan

மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அசிங்கம் செய்த மருமகள்..கல்லூரி தோழனுடன் உல்லாசம்..

nathan

வடிவேலுக்கு ஜோடியாக நடித்தத நீபாவா இது? நீங்களே பாருங்க.!

nathan

தெரிந்துகொள்வோமா? தினசரி பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் 1௦ நலன்கள்!!!

nathan

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

குங்குமப்பூவை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கணவனுக்கு கோவில் கட்டி பூஜை செய்து வரும் மனைவி

nathan