அழகு குறிப்புகள்

பித்தத்தையும் அதனால் உண்டாகு ம் உஷ்ணத்தையும் போக்க…

எலுமிச்சை இலை ஊறிய மோர்-ஐ சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால்…
எலுமிச்சை இல்லாத இடமே இல்லை எனலாம். அந்தளவுக்கு மருத்துவம் மட்டுமல்லாமல் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் இந்த எலுமிச்சை பயன்பட்டு வருகிறது. எலுமிச்சை காய், பழம் மட்டு மல்ல‍ அதன் இலையில்கூட மருத்துவ பண்புகள் உண்டு.

ஆகவே இந்த எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து, அந்த மோரை சோற்றில் பிசைந்து சாப்பிடுங்கள்.

உடலில் தேவைக்கு அதிகமாக மலிந்துகிடக்கும் பித்தத்தையும் அதனால் உண்டாகும் உஷ்ணத்தையும் போக்கி, உடலை மிதமான வெப்பநிலையில் வைத்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.

Related posts

உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை காட்டும் அறிகுறியும், தீர்வும்

nathan

உடலில் பருவால் உண்டான தழும்பை போக்கும் வழிகள்

nathan

சூப்பர் டிப்ஸ் நீங்கள் செய்யும் அழகு குறிப்புகள்….!! இயற்கையான முறையில் தோல் சுருக்கங்களை நீங்க

nathan

கருவளையம் மறைய…

nathan

ஆலிவ் எண்ணெய் தோல் மாய்ஸ்சுரைசர் செய்ய 4 எளிய வழிகள்,beauty tips at tamil

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை முகத்துல தடவினா போதும்…!

nathan

கடலை மா முகம் பேசியல் செய்ததற்கு இணையாக ஜொலிக்கும்.

nathan

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

nathan

முகத்திலிருக்கும் தேவையற்ற ரோமங்களை அகற்ற இதோ சில எளிய டிப்ஸ்…

sangika