29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்

பித்தத்தையும் அதனால் உண்டாகு ம் உஷ்ணத்தையும் போக்க…

எலுமிச்சை இலை ஊறிய மோர்-ஐ சோற்றில் பிசைந்து சாப்பிட்டு வந்தால்…
எலுமிச்சை இல்லாத இடமே இல்லை எனலாம். அந்தளவுக்கு மருத்துவம் மட்டுமல்லாமல் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும் இந்த எலுமிச்சை பயன்பட்டு வருகிறது. எலுமிச்சை காய், பழம் மட்டு மல்ல‍ அதன் இலையில்கூட மருத்துவ பண்புகள் உண்டு.

ஆகவே இந்த எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து, அந்த மோரை சோற்றில் பிசைந்து சாப்பிடுங்கள்.

உடலில் தேவைக்கு அதிகமாக மலிந்துகிடக்கும் பித்தத்தையும் அதனால் உண்டாகும் உஷ்ணத்தையும் போக்கி, உடலை மிதமான வெப்பநிலையில் வைத்திருக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.

மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளவும்.

Related posts

கண்களுக்க்கான க்ரீமை சரியான வழியில் உபயோகிப்பது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ் தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ எப்படி பயன்படுத்தலாம்..!

nathan

சித்ராவின் மரணத்தில் அடுத்த புதிய திருப்பம்.. கழுத்தில் துணிமாட்டியதும் துடிதுடித்தார்..

nathan

கோடை காலப் பராமரிப்பு! கோடையை எதிர்கொள்வோம்!! குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஸ்பெஷல்!! ~ பெட்டகம்

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

கடலை மாவை எதனுடன் கலந்து பயன்படுத்தனும் பிங்க் நிற சருமத்தை பெற?

nathan

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்

nathan

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

nathan

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

sangika