30.5 C
Chennai
Friday, May 17, 2024
thulasi1
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

வெயிலைக்கூட சமாளிக்க இந்த இலை ஒன்றே போதும்……

இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால்

வெயிலைக்கூட எப்ப‍டியாவது சமாளித்து விடலாம் ஆனால் இந்த

மழைக்காலத்தை சமாளிப்ப‍து என்பது மிக மிக கடினமே. இந்த  மழை காலத்தில் நம்மை சுற்றியுள்ள காற்றில், பல மாசுக்கள் தூசுகள் இருக்கும். அது நம்முடைய சுவாசத்தை பாதிக்கும்.

thulasi1

விசேஷ செடி அதாங்க நம்ம‍ துளசி செடியில் இருந்து வெளியாகும் காற்று, நம்மு டைய சுவாச உறுப்புகளை சுத்தமாக்கும். ஆஸ்துமா ( #Asthma ), டி.பி ( #TB ) பிரச்னை உள்ளவர்கள் இந்த செடியில் இருந்து வெளியாகும் காற்றை சுவாசிப்பது நல்லது. துளசி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல்  ( #Cold #Cough )போன்ற பிரச்னைகள் அண்டவே அண்டாது.

 

Related posts

பெண்களே உங்களுக்குதான் இந்த விஷயம் பிரா வாங்கும் போது இதை கவனிங்க

nathan

உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

உடல் எடையை குறைக்க சிறந்த வழிகள்…..

sangika

எந்த கஷ்டமும்படாம உங்க உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா -அற்புதமான எளிய தீர்வு

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்

nathan

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

nathan

உங்களுக்கு எதையும் சாப்பிட முடியாமல் வயிறு எரிகிறதா?

nathan

இந்த உணவுகளை ஆண்கள் கட்டாயம் சாப்பிடவே கூடாது!

nathan