30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
tea
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்வீட்டுக்குறிப்புக்கள்

சளி, காய்ச்சல், உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை டீயை போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது…..

தேவையான பொருட்கள்

சுக்கு – 20 கிராம்,
தனியா – 20 கிராம்,
இஞ்சி – 30 கிராம்,
திப்பிலி – 1 டீஸ்பூன்,
புதினா – ஒரு கொத்து,
மிளகு – 1 டேபிள்ஸ்பூன்,
பனை வெல்லம் – 200 கிராம்,

தண்ணீர் – 1 லிட்டர்.
tea
செய்முறை

வெறும் கடாயில் தனியாவை வறுத்து ஆறியதும இடித்து கொள்ளவும்.

பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் விட்டு, அதில் தட்டிய இஞ்சி, மிளகு, திப்பிலி, சுக்கு, தனியா சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு மிக்சியில் புதினா, சிறிது நீர் விட்டு அரைத்து புதினா சாறு எடுத்து கொதிக்கும் தேநீரில் ஊற்றவும்.

இறுதியாக பனை வெல்லம் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடித்து பரிமாறவும்.

சூப்பரான மூலிகை தேநீர் ரெடி.

Related posts

இழந்த அழகை மீட்டுத்தரும் குங்குமப்பூ

nathan

அவசியம் படிக்க.. கால் மூட்டுகளில் `கடக் முடக்’ சத்தமும் வலியும் ஏன் வருகிறது;

nathan

ராசிப்படி இந்த ‘ஒரு பொருள்’ உங்க கூடவே இருந்தால், அதிர்ஷ்டம் எப்பவுமே உங்க கூட இருக்குமாம்…

nathan

உடலுக்கு நலம் தரும் சிகப்பு வைன்

nathan

உங்களுக்கு தெரியுமா புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது.

nathan

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய வழிமுறை

nathan

பெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா….

nathan

உயர் இரத்த அழுத்தம் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள்…

nathan

அறுசுவை உணவில் தயிரும் வந்தாச்சு

nathan