29.3 C
Chennai
Wednesday, Jul 23, 2025
ஆரோக்கியம்உடல் பயிற்சி

பர்வதாசனம்

jokasanam

செய்முறை:

முதலில் விரிப்பில் வஜ்ராசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். பின்னர் மெதுவாக முழங்கால்கள் இரண்டும் தரையிலிருக்கும் படி வைத்து புட்டத்தை உயர்த்தவும். கைகளை தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் வெளியிருக்குமாறு வைக்கவும்.

இந்நிலையில் உபாதையில்லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இயல்பான சுவாசத்துடன் இருக்கவும். மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு இதை 4 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:

1.இடுப்பு,கால்கள் வலுப்பெறுகின்றன.
2.விலா எலும்புகள்,தசைகள் உறுதி பெரும்.
3.தோள்பட்டை வலி,முதுகுத் தண்டு வலி நீங்குகிறது

Related posts

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி!…

sangika

உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரக கற்களால் வலி, வேதனையா..? இந்த இலைகள் பிரச்சனையை நீக்கும்.

nathan

வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்

nathan

பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது!…

sangika

தினமும் கடல் உப்பு நீர் உடலில் சேர்வதால் ஏற்படும் நன்மைகள்!

sangika

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

சுக்கு இருந்தால் உங்களுக்கு நோய் என்ற பகைவன் இருக்காது!

sangika

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா…?

nathan