25.9 C
Chennai
Saturday, Mar 14, 2026
sexual abuse
Other News

வோட்கா கலந்து கொடுத்து மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கி ரசித்த கணவர்…!

கோவை மாவட்டம், ஒத்தகாரமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆதிநாராயணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். மகன் படுக்கைக்குச் சென்றதும், ஆதிநாராயணன் குளிர்ந்த பானத்துடன் வோட்காவை மனைவியின் வாயில் ஊற்றினார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார்.

 

பின்னர் ஆதிநாராயணனும், அவரது நண்பர் கார்த்திக்கும் மயக்க நிலையில் இருந்த மனைவியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

இந்த ராசிக்காரங்க கொஞ்சம் ட்ரை பண்ணுனா பணக்காரர் ஆகிடலாம் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சாதனையாளராக உயர்த்தும் நட்சத்திரம்

nathan

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம்

nathan

விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி

nathan

கலவர பூமியான ஏ.ஆர்.ரகுமான் Concert…..

nathan

சாலையோரம் வீசிச் சென்ற காதலன்!!விபத்தில் துடிதுடித்த காதலி

nathan

நடிகர் விக்ராந்தின் அழகிய புகைப்படங்கள்

nathan

1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் எலும்புகூடு

nathan

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் பல்லவியின் புகைப்படங்கள்

nathan