Other News

நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.

அவரது மறைவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். இல்லை என்று சொல்லாமல் அனைவருக்கும் உணவளித்து, தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ததை நினைத்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.


இன்று திரு.விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது மரணத்திற்கு பின் அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை வைஜயந்தி மல்லா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிறப்புறுப்பில் தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மருமகள் தலைமுறைவு!

nathan

பிராமி: brahmi in tamil for hair

nathan

அபிநந்தனுக்கு டீ கொடுத்ததற்கான பில்லை வெளியிட்ட பாகிஸ்தான்

nathan

நள்ளிரவில் மர்மமாக தலைதெறிக்க ஓடும் சிறுவன்! நீங்களே பாருங்க.!

nathan

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழி என்ன?

nathan

“ஜிம்மில் ஆண் நண்பரை இடுப்பில் தூக்கி வைத்து..” – நடிகை காஜல்

nathan

இந்த எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் பேரதிர்ஷ்டம்….

nathan

ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்

nathan

“மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்” கண்ணீர் மல்க சாக்‌ஷி மாலிக்

nathan