23 643f97bcc8451
Other News

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சட்டம் ஒரு இருட்டாரை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்று பிரபல இயக்குனராக மாறினார்.

இவர் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் சோபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் . இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில் திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து என்னிடம் என் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். சரி நானும் இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சி என்று கூறியுள்ளார்.

Related posts

ஆட்டிப்படைக்கும் ராகு… அள்ளி கொடுக்க போகும் கேது?

nathan

மீன் வியாபாரி வாழ்வை மாற்றிய லாட்டரி சீட்டு!

nathan

தெரிஞ்சிக்கங்க…இரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்

nathan

மச்சினியுடன் ஆட்டம் போட்ட சாண்டி

nathan

கணவர் ரெடின் கிங்ஸ்லி உடன் ஹனிமூனில் நடிகை சங்கீதா

nathan

இந்த வயசுலயும் இப்படியா.? இளம் நடிகை ரேஞ்சுக்கு கேரவேனுக்குள் போட்டோ ஷூட்..!

nathan

நாக சைதன்யாவுடன் காதலா?

nathan

சனியால் 2025 வரை இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

nathan

ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் போல மாறிய பிக் பாஸ் ஜனனி

nathan