27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
09 3x2 1
Other News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை!

லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன், ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரியாகும் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் வசிக்கும் ஏழு வயது மோகன் சாய் என்ற சிறுவனுக்கு கடந்த ஆண்டு பள்ளியில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையை மருத்துவர்கள் தொண்டு நிறுவனத்திடம் தெரிவித்தனர். சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள், சிறுவன் மோகன் சாய் போலீஸ் அதிகாரியாக விரும்புவதை அறிந்ததும், தனியார் அறக்கட்டளை மூலம் சிறுவன் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையம், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், அந்த ஒருநாள் காவல்துறை அதிகாரியாக மாற்ற ஒப்புக்கொண்டது.

 

சிறுவன் மோகன் சாய், போலீஸ் அதிகாரியுடன் அமர்ந்து காவல் நிலையத்தின் பணிகளை விளக்கினார். அதிகாரிகள் சிறுவனுக்கு பரிசு வாங்கி, மீண்டும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

2024 சனியின் பார்வை: இந்த ராசியினர் ஜாக்கிரதை..!

nathan

உள்ளாற போடுற பிரா மட்டும்தான்.. மொத்தமாக காட்டும் மீரா ஜாஸ்மினின்

nathan

சுக்கிரன் பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கான பலன்கள்!

nathan

சூர்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ்

nathan

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டிகளை இலகுவாக நீக்கும் இயற்கை மருத்துவம்..!

nathan

கும்ப ராசி பெண்கள் – இதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்

nathan

வயிற்று வலிக்கான காரணங்கள்: stomach pain reasons in tamil

nathan

மூட்டு வலிக்கான தீர்வு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan