31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை!

லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன், ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரியாகும் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் வசிக்கும் ஏழு வயது மோகன் சாய் என்ற சிறுவனுக்கு கடந்த ஆண்டு பள்ளியில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையை மருத்துவர்கள் தொண்டு நிறுவனத்திடம் தெரிவித்தனர். சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள், சிறுவன் மோகன் சாய் போலீஸ் அதிகாரியாக விரும்புவதை அறிந்ததும், தனியார் அறக்கட்டளை மூலம் சிறுவன் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையம், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், அந்த ஒருநாள் காவல்துறை அதிகாரியாக மாற்ற ஒப்புக்கொண்டது.

 

சிறுவன் மோகன் சாய், போலீஸ் அதிகாரியுடன் அமர்ந்து காவல் நிலையத்தின் பணிகளை விளக்கினார். அதிகாரிகள் சிறுவனுக்கு பரிசு வாங்கி, மீண்டும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

நடிகருடன் டேட்டிங்.. கர்ப்பமான 24 வயசு வாரிசு நடிகை.. ரகசிய கருகலைப்பு..!

nathan

chia seeds benefits in tamil – சியாக்களை (Chia Seeds) பயன்படுத்துவதன் பலன்கள்

nathan

உண்மையை உடைத்த சுப்பிரமணியன் சுவாமி! Sushant இன் போஸ்ட்மார்டம் அறிக்கை !

nathan

சுவையான குடைமிளகாய் சாம்பார்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களுக்கு ‘இது’ தான் முக்கியமாம்…

nathan

உல்லாசத்தில் இருந்த போது காதலன் செய்த செயல்!!

nathan

நண்பர்களுடன் நயன்தாரா-என் FRIEND-அ போல யாரு மச்சான்..

nathan

ஆண்களுக்கு இந்த ராசியில் பிறந்த பெண்களைதான் பிடிக்குமா?

nathan

நடிகை த்ரிஷாவின் வெறித்தனமாக புகைப்படங்கள்

nathan