30.9 C
Chennai
Wednesday, Jul 30, 2025
09 3x2 1
Other News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை!

லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன், ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரியாகும் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் வசிக்கும் ஏழு வயது மோகன் சாய் என்ற சிறுவனுக்கு கடந்த ஆண்டு பள்ளியில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுவனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையை மருத்துவர்கள் தொண்டு நிறுவனத்திடம் தெரிவித்தனர். சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில், புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன ஊழியர்கள், சிறுவன் மோகன் சாய் போலீஸ் அதிகாரியாக விரும்புவதை அறிந்ததும், தனியார் அறக்கட்டளை மூலம் சிறுவன் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையம், உயர் அதிகாரிகளின் அனுமதியுடன், அந்த ஒருநாள் காவல்துறை அதிகாரியாக மாற்ற ஒப்புக்கொண்டது.

 

சிறுவன் மோகன் சாய், போலீஸ் அதிகாரியுடன் அமர்ந்து காவல் நிலையத்தின் பணிகளை விளக்கினார். அதிகாரிகள் சிறுவனுக்கு பரிசு வாங்கி, மீண்டும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

Zendaya Reveals her Favorite Looks from her New Boohoo Campaign

nathan

தனது திருமணம் குறித்த வதந்திக்கு சாய் பல்லவி விளக்கம் -பொதுவா இந்த மாதிரி வதந்திகளை நான் கண்டுக்குறது இல்ல,ஆனா

nathan

Today Gold Price: உச்சம் தொட்ட தங்கத்தின் விலை…

nathan

இலங்கையில் வேப்ப மரத்தில் அருவியாக கொட்டும் பால்

nathan

மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!

nathan

பெண்களே மழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்கணுமா?

nathan

தினமும் சின்ன வெங்காயம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஏழை மாணவர்களின் கனவை நினைவாக்கிய விமானப் பயணம்!

nathan

Kylie Jenner Flaunts Post-Baby Body in Underwear One Month After Giving Birth

nathan