23 6569641e7aab5
Other News

இலங்கைக்கு வரும் நடிகை ரம்பா- எதற்காக தெரியுமா?

இந்திய திரையுலகின் திறமையான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் பாடகர் மட்டுமல்ல, இசையமைப்பாளரும் கூட.

அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை அவரது குரலில் கேட்டு மகிழ்ந்தோம்.

யாழ்.முடவெளி அரங்கில் டிசம்பர் 21ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இது ரசிகர்களுக்கு முற்றிலும் இலவசமான நிகழ்வு. இந்த டிக்கெட்டுகள் வரும் நாட்களில் ஏற்பாட்டுக் குழுவினரால் விநியோகிக்கப்படும்.

SLIIT Northern UNI ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி வடக்கு கிழக்கு மக்களுக்கான சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாகும், மேலும் MagicK குழுவின் அனுசரணையில் யாழ் விஜயத்தை பிரபலப்படுத்தும் நோக்கில், தலைமையில் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகை ரம்பா கலந்து கொள்கிறார் மேலும் நிகழ்ச்சியை ரம்பாவின் கணவர் தொகுத்து வழங்கவுள்ளார்.

பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, இந்த பிரமாண்ட நிகழ்வின் திறப்பு விழா டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

K R விஜயாவின் மகளா இது..?புகைப்படம்..!

nathan

வினேஷ் போகத் தகுதி நீக்கம் ஏன்?

nathan

மீண்டும் வெளியாகும் ரஜினியின் ‘முத்து’ திரைப்படம்

nathan

கன்னியில் சுக்கிரனால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்

nathan

நடிகர் விஜயகாந்துக்கு மத்திய அரசு அறிவித்த உயரிய விருது!

nathan

தமிழ் நடிகருடன் கரம் கோர்க்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

nathan

மதுரையில் ரஜினிகாந்த் கோயில்.. பக்தி பரவசமடைந்த ரசிகர்!

nathan

கமல் குடும்பத்தில் 7 தேசிய விருதுகள்

nathan

என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்க என பிக் பாஸிடம் கெஞ்சும் பவா…

nathan