Other News

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

ஆசை ஆசையாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Related posts

கார்த்திக்கு இவ்வளவு பெரிய மகளா? புகைப்படம்

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

ரூ. 250 கோடி வசூலித்த விடாமுயற்சி: இது தாங்க அஜித் பவர்

nathan

ஆர்ஜேவுடன் சாந்தனு மனைவி – வைரல் போட்டோ ஷீட்!

nathan

நவபஞ்சம ராஜயோகத்தால் வாகனம் வாங்கும் யோகம் கொண்ட ராசியினர்

nathan

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்

nathan

மனைவி உட்பட மூவரை வெட்டிய நபர்… விபத்தில் உயிரிழப்பு!

nathan

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம்

nathan

கமல் பயன்படுத்திய புல்லட் பைக் : வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!

nathan