abuse 1
Other News

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

ஆசை ஆசையாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த ராசியில பிறந்தவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களாம்!!

nathan

கடகம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிக்கும் அதிர்ஷ்டம் கொட்ட போகுது!

nathan

ஷார்ட் உடையில் லாஸ்லியாவா இப்படி?

nathan

பண தகராறில் க.காதலனை வெட்டி கொன்று பெண் தூக்கில் தற்-கொலை

nathan

இரட்டை குழந்தைகளுக்கு தாயான ‘சந்திரலேகா’ சீரியல் நடிகை ஸ்வேதா.!

nathan

ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!உடலுறவின் போது இது என் பக்கத்துல இருக்கணும்..

nathan

பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சனா? குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி ?

nathan

கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி டிடி

nathan

ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ..

nathan