abuse 1
Other News

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

ஆசை ஆசையாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Related posts

முதல் வாரமே நாமினேஷனில் அதிக ஓட்டு வாங்கிய வனிதா மகள்..

nathan

பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்?

nathan

மகளுக்காக மைதானத்தில் விராட் கோலி செய்த தரமான சம்பவம்….

nathan

H1B Visa கட்டணம் 2050 சதவீதம் உயர்வு

nathan

புகை பழக்கத்தால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் அர்ச்சனா.

nathan

பிறந்தநாள் அன்று நடந்த சோதனை..புலம்பி தீர்க்கும் மணிமேகலை….

nathan

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

nathan

பிக் பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த பூர்ணிமா… அதிர்ந்த போட்டியாளர்கள்

nathan

நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan