36.7 C
Chennai
Thursday, Jun 19, 2025
abuse 1
Other News

ஆசைத்தீர பள்ளி மாணவியுடன் உல்லாசம்… வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்.!

ஆசை ஆசையாக பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி வந்தார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று நான்கு நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தைக் கைவிட்டனர்.

தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Related posts

கர்ப்பத்திற்கு காரணமானவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

nathan

பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் லாஸ்லியா

nathan

விடியற்காலையில், டீ அருந்துவது நல்லதா காபி அருந்துவது நல்லதா?

nathan

தங்க மோதிரம் அணிவதால் இந்த ராசிக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

லாஸ்லியாவின் அடக்கவுடக்கமான போட்டோஷூட்!!

nathan

சுவையான சிக்கன் வெங்காய பக்கோடா

nathan

சனிப் பெயர்ச்சி 2023:எந்த ராசிக்கு என்ன பலன்கள்?

nathan

துருக்கிய நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து – மத்திய அரசு நடவடிக்கை!

nathan

தினமும் ரூ.5.6 கோடி வழங்கி ஷிவ் நாடார் முதலிடம்

nathan