31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

girl baby symptoms in tamil – பெண் குழந்தை அறிகுறிகள்

nathan

கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் ‘கல்கி 2898 AD’ பட விழாவில் தீபிகா படுகோன்!

nathan

அயலான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

nathan

விஜய் மகனுக்கு இப்பொவே கொக்கி போட்ட விஜய் டிவியின் 17 வயது நடிகை! வெளிவந்த தகவல் !

nathan

வீட்டில் சண்டையா? மும்பையில் செட்டில் ஆனதற்கு இது தான் காரணம்

nathan

கோலாகலமாக நடந்த இந்திரஜா திருமணம்…

nathan

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்…

nathan

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாடகி சுசிலா: வைரல் புகைப்படம்

nathan

வைரலாகும் த்ரிஷாடன் முதல் லிப்லாக்! விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை –

nathan