24.6 C
Chennai
Thursday, Dec 4, 2025
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

சென்னைக்கு திரும்பிய தளபதி… அப்புறம் என்ன, அடுத்து லியோ இசை வெளியீட்டு விழாதான்

nathan

நடிகை ஸ்ரீதேவியின்… ஸ்ட்ராப் லெஸ் உடையில் மகள் குஷி கபூர்!

nathan

கோபிநாத் திருமண புகைப்படங்கள்

nathan

கணவர் மற்றும் 3 குழந்தை – செட்டில் ஆக விரும்பும் ஜான்வி கபூர்!

nathan

ரம்பா-வை ஓவர் டேக் செய்த VJ Bhavna Balakrishnan..!

nathan

அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்

nathan

ஹீரோயினை மிஞ்சிய அழகில் வனிதாவின் மகள்…

nathan

நடிகை ஸ்ருதிஹாசனின் முழு சொத்து இத்தனை கோடியா?

nathan

கணவனை கட்டுக்குள் வைக்க நினைக்கும் பெண் ராசி

nathan