31.6 C
Chennai
Saturday, May 31, 2025
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

ஐஐடியில் படித்துவிட்டு மாடு விற்கும் தோழிகள்

nathan

நிர்வாண வீடியோ கால்.. துபாயில் இருந்த இளைஞரை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீஸ்

nathan

தம்பி ராமையா மகனை கரம்பிடிக்கும் அர்ஜூன் மகள்..

nathan

கவர்ச்சி உடையில் முழு வயிறும் தெரிய சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகர்..!

nathan

அடேங்கப்பா! செம அழகான லுக்கில் ரம்யா நம்பீசன்.. ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படங்கள்.!!

nathan

மன உளைச்சலில் மகாலட்சுமி! ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ரவீந்தர்.. பல கோடி சுருட்டல்?

nathan

பிரபல பாடகி ஜஹாரா 36 வயதில் திடீர் மரணம்

nathan

உடற்பயிற்சி கூடத்தை உட-லுறவு கூடமாக மாற்றிய ஸ்ருதிஹாசன்.!வீடியோக்கள்

nathan

பூஜா ஹெக்டே உச்சகட்ட கிளாமர் உடையில் போட்டோஷூட்

nathan