37.3 C
Chennai
Monday, Jul 13, 2026
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி – நடவடிக்கை

nathan

குக் வித் கோமாளியை அப்படியே காபி அடித்த சன் டிவி.!

nathan

வரலட்சுமிக்கு கல்யாணம்.. ஆர்யா முதல்.. சித்தார்த் வரை..

nathan

தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

தாயின் பிறந்தநாளில் அறக்கட்டளை துவங்கிய லாரன்ஸ் நெகிழ்ச்சி

nathan

குடித்துவிட்டு போதையில் நடிகர் விஜய்..

nathan

மார்பின் டிஸ்யூ பேப்பரை ஒட்டிக்கொண்டு.. கஜோல்

nathan

பவதாரணி இறப்பிற்கு அவர் செய்த சின்ன தவறு தான் காரணம்…

nathan

எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan