31.3 C
Chennai
Saturday, Jul 27, 2024
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

பிரகாஷ்ராஜ் கிண்டல் ட்வீட்: சந்திராயன் அனுப்பிய முதல் படம்

nathan

என்ன உறுப்பு வேணும்னாலும் சொல்லுங்க தரேன் – கேப்டனுக்காக வெளிநாட்டில் இருந்து கண்ணீருடன் தொழிலாளி

nathan

ஆயிரம் எபிசோடுகளை கடந்த பாக்கியலட்சுமி சீரியல்..

nathan

நள்ளிரவில் நடிகை வனிதா மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

nathan

திரைத்துறையில் 20 ஆண்டுகள்… நன்றி தெரிவித்த நயன்தாரா..!

nathan

குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா!

nathan

பிறந்தநாள் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்

nathan

லாஸ்லியா பார்த்து வர்ணிக்கும் ரசிகாஸ்!

nathan

குடும்பமாக களமிறங்கிய பிரபலம்- புகைப்படத்தை பார்த்து குஷியாகிய ரசிகர்கள்!

nathan