30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

ஜப்பானில் வாடகை காதலிகளை அறுமுகம் செய்த அரசாங்கம்!

nathan

பிரபல நடிகைக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நெக்லஸ் வாங்கி கொடுத்தாரா விஜய்..

nathan

தீயாய் பரவும் வீடியோ..!அந்த உறுப்பை சீண்ட முயன்ற சிரஞ்சீவி..!

nathan

அழகில் கலக்கும் நடிகை அதிதி சங்கர்

nathan

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

இந்த 5 ராசிக்காரங்க உங்களை முதுகில் குத்த காத்திருக்கும் போலி நண்பர்களாக இருப்பார்களாம்…

nathan

என்ன கண்றாவி இதெல்லாம்…? சக போட்டியாளரிடம் சாதி பெயரை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர் !! வைரலாகும் வீடியோ !!

nathan

நீச்சல் உடையில் VJ அஞ்சனா புகைப்படம்..!

nathan

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்..

nathan