30.5 C
Chennai
Friday, May 17, 2024
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

. புகழுடன் லூட்டி அடிக்கும் ஷிவாங்கி – வைரலாகும் காட்சி!

nathan

சனியின் சதய ஊர்வலம்.. பண யோகம்

nathan

கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி: மிகப்பெரிய செல்வாக்கைப் பெறுவார்

nathan

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

nathan

முகப்பருக்களை உடனே போக்க வேண்டுமா?…

nathan

விருமாண்டி கதாநாயகி அபிராமியின் குடும்ப புகைப்படங்கள்

nathan

கிராமத்தில் பொங்கலை கொண்டாடிய கவிஞர் சினேகன்

nathan

டீச்சராக பணிபுரியும் தோனியின் அக்கா

nathan

நவம்பர் மாத – ராசி பலன்கள் 2023

nathan