34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
Other News

இஸ்ரேல் சென்ற இலங்கையர் : பணயக்கைதியாக பிடிக்கப்பட்டு உயிரிழப்பு!!

மோதலில் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கைப் பிரஜையான சுஜித் பண்டார உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை இன்டர்போல் துறை உறுதி செய்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

தூதரகத்தின் கூற்றுப்படி, மறைந்த சுஜித்பண்டார யத்தவலவின் குழந்தைகளின் மரபணுக்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டது. ஹமாஸ் தாக்குதலில் இலங்கை பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

 

 

பின்னர், அடையாளம் தெரியாத சடலத்தை சுஜித் பண்டாரவின் குழந்தைகளின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​எச்சங்கள் இலங்கையர் என உறுதி செய்யப்பட்டது.

Related posts

நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 5 ஆவது நாடானது ஜப்பான்

nathan

ஷாலினியை பணம் கொடுத்து திருமணம் செய்தாரா அஜித்..

nathan

ஏலியன்கள் மனித உருவத்தில் வாழத் தொடங்கிவிட்டன!ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

nathan

10 வருட ரகசிய உறவு!3வது கணவர் குறித்து வெளிவராத உண்மைகள்!

nathan

கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan

கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா..

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த ராசியில பிறந்தவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களாம்!!

nathan

நீச்சல் உடையில் ஜாலி ஸ்விம்மிங் வீடியோவை வெளியிட்ட ஷீத்தல்!

nathan

படுக்கையறையில் நிர்-வாண போஸ் கொடுத்த போனி கபூர் மகன் அர்ஜுன்…!

nathan