32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
Other News

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதல் இரவில் வயிற்று வலி என மணப்பெண் கூறியதால் அதிர்ச்சியடைந்த கணவர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் முதலிரவில் மணப்பெண் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

மறுநாள் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து விசாரித்ததில், மணமகளின் குடும்பத்தினருக்கு அவர் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால் அதை மறைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, மணப்பெண்ணின் வயிறு வளர்வது குறித்து கேட்டதற்கு, கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

ரட்சிதா மஹாலக்ஷ்மியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

பிரதமர் மோடி புகழஞ்சலி “தமிழக அரசியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த்” –

nathan

மேஷ ராசி பரணி நட்சத்திரம் ஆண்

nathan

கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்

nathan

ரூ.1,400 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கும் முத்தையா முரளிதரன்!

nathan

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்கானது

nathan

இந்த உலகப் பணக்காரரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

nathan

ஜெயிலர் வெற்றி சந்திப்பு புகைப்படங்கள்

nathan

தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா

nathan