25.9 C
Chennai
Thursday, Mar 12, 2026
FN 586x341 1
Other News

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதல் இரவில் வயிற்று வலி என மணப்பெண் கூறியதால் அதிர்ச்சியடைந்த கணவர்.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் முதலிரவில் மணப்பெண் தனக்கு வயிற்று வலி இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார். இதனால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

மறுநாள் அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து விசாரித்ததில், மணமகளின் குடும்பத்தினருக்கு அவர் கர்ப்பமாக இருப்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால் அதை மறைத்து திருமணம் செய்து கொண்டனர்.
முன்னதாக, மணப்பெண்ணின் வயிறு வளர்வது குறித்து கேட்டதற்கு, கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே, அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் …

nathan

தனுசு ராசி – மூல நட்சத்திரம் பிறந்த பெண்

nathan

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்:அலறி அடித்து ஓடிய மக்கள்

nathan

பரியேறும் பெருமாள் பட காட்சியை விமர்சித்த கஸ்தூரி.

nathan

சைக்கிளில் பள்ளிக்குச் சென்று 10ம் வகுப்பில் 98.5% எடுத்த மாணவி!

nathan

இன்ஜினியரிங்கில் முதலிடம் பெற்ற காய்கறி விற்பனையாளர் மகள்!இஸ்ரோவில் பணிபுரிய விரும்பும்

nathan

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்

nathan

ஜல்லிக்கட்டு – தனது கருப்பனை தயார் படுத்திய நடிகர் சூரி

nathan

அம்மாவின் 60வது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் அஜய் ஞானமுத்து

nathan