31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் பாவனைக்கு வந்துள்ள பொருட்கள் -இதை நீங்களே பாருங்க.!

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தை ஊடாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய குறித்த இரண்டு பொருட்களும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிம்னி விளக்குகள் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விளக்குகளின் போத்தல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கரி சூடாக்கி ஆடைகளை தேய்க்கும் இஸ்திரி பெட்டிகள் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சமகால அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக இலங்கை 50 வருடங்கள் பின்நகர்த்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒருவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

அதிர்ஷ்டம் கொட்டும்!சனி பகவான் இந்த ராசிக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுப்பார்..

nathan

காவலா ஸ்டெப் விஜய் டி.வி பிரியங்கா; வீடியோ

nathan

அம்மாவாகிய நடிகை அபிராமி! திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தை இல்லை..

nathan

போட்டிகள் முடிந்த பிறகே புதுப் படங்களில் நடிப்பேன்

nathan

1.1 கோடிக்கு பால் விற்பனை செய்து 62 வயது பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

nathan

பிக் பாஸில் இருக்கும் யுகேந்திரன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா.?

nathan

ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் தெரியுமா? நடந்தே எடையை குறைக்கலாம்!!

nathan

அடேங்கப்பா! கடற்கரையில் வேஷ்டி கட்டி பட்டையை கிளப்பும் கேரள பெண்கள் பாருங்க!!

nathan

மாசி மாத ராசி பலன் 2025 : 12 ராசி

nathan