31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து -வெளியான தகவல்!

தமிழகத்தில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு ஒன்று வரும் 10ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பலின் பெயர் ‘செரியபாணி’ என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று முன்தினம் முதல் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

செரியபாணி என்ற குளிரூட்டப்பட்ட பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல 6000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.6,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 40 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த கடல் சேவையை பயன்படுத்தினால் நாகப்பட்டினத்தில் இருந்து மூன்று மணி நேரத்தில் இலங்கையை அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிவகார்த்திகேயன் உடன் பிரச்சனை பற்றி மீண்டும் கூறிய இமான்

nathan

சென்னையில் ரூம் போட்டு காதலியை கொ-ன்று வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்..

nathan

அபிராமியா இது.. படு-க்கையறை காட்சியில் இப்படி பின்னி பெடலெடுக்கிறாரே.!

nathan

ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!விவாகரத்து ஏன்..?

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan

மேடையில் மொத்தமாக காட்டிய நடிகை கீர்த்தி ஷெட்டி..!

nathan

விபச்சாரம் வழி சென்ற சூர்யா!கருக்கலைப்பு!

nathan

சித்தியுடன் உல்லாசம்… தடையாக இருந்த அத்தை

nathan

பார்த்திபன் மகளின் திருமண புகைப்படம்

nathan