29.6 C
Chennai
Thursday, May 22, 2025
23 6472f1a9a4166
Other News

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!..தனி குடித்தனம்

பல்வேறு கதைகளில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தற்போது ஜெயம் ரவியின் இறைவன், சைரன் என அடுத்தடுத்து படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்லாஃப் மற்றும் அயன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Related posts

தமன்னா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா… குழந்தையில் செம்ம க்யூட் யார்?

nathan

நம்ப முடியலையே…உடல் எடை குறைக்க ப டாத பாடு ப டும் சொப்பன சுந்தரி நடிகை.!

nathan

சுகன்யா ஒப்பன் டாக்..! மறுமணம், தாம்பத்யம் கூட ஓ.கே தான்.. ஆனால், இது..?

nathan

அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்…

nathan

அடம் பிடித்த கள்ளக்காதலி -உன் மூலமா குழந்தை பெத்துக்கணும்…

nathan

செவ்வாயின் ஆட்டம் ஆரம்பம்.. 4 ராசிகளுக்கு பொற்காலம்

nathan

பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறப்பவர்கள் யார் தெரியுமா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

சத்யராஜ் மகள் திவ்யா கிளுகிளு புகைப்படங்கள்..!

nathan

சாந்தனுவின் புதிய DANCE STUDIO-ஐ திறந்துவைத்த சுஹாசினி

nathan