28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

கனடாவில் கைதான இலங்கை தமிழர்: அதிர்ச்சி தகவல்

கனடாவின் ஒன்ராறியோவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான புரமுரன் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிராம்லானில் உள்ள Bovaird Drive மற்றும் Mountash ஆகிய இடங்களில் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரான அனுஷன் ஜெயக்குமார், சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை அணுகி, தன்னை பொலிஸ் அதிகாரி எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

சந்தேக நபரின் நிழற்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர், மேலும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் மீது பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

கள்ளக்காதலனுடன் உல்லாசம் -நேரில் பார்த்த கணவர்

nathan

நீங்களே பாருங்க.! பிக்பாஸ் சேரனின் மனைவி யார் தெரியுமா? மகளால் அவர் பட்ட அசிங்கம்

nathan

விவசாயி வேடத்தில் சீமான்…?

nathan

2024 சனியின் பார்வை: இந்த ராசியினர் ஜாக்கிரதை..!

nathan

விடுமுறையை கொண்டாடும் டாடா பட நாயகி அபர்ணா தாஸ்

nathan

கர்ப்பத்தை அறிவித்தார் நடிகை அமலா பால்!

nathan

கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்..மனைவி செய்த காரியம்..!

nathan

பள்ளி குழந்தைகளிடம் மனமுருகி பேசிய எஸ்பிபியின் வீடியோ.! என் அம்மா என் தந்தைக்கு இரண்டாம் தாரம்…

nathan

படுத்தப்போ.. விளக்கு புடிச்சது கஸ்தூரி தான்.. பிரபல நடிகை காட்டம்..!

nathan