32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
Other News

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிம்பாம் மாவட்டத்தில் உள்ள பரிஜால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் வெளியே சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இதற்கிடையில், அந்த பெண்ணின் வருங்கால கணவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி போலீசுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிடாகுடு கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் வருங்கால கணவருடன் வெளியூர் சென்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீச்சல் உடையில் அபர்ணா பாலமுரளி..!

nathan

மறுபிறவி எடுத்த நான்கு வயது சிறுவன்….

nathan

அடுத்த ஆண்டு ராஜ யோகம் இந்த ராசியினருக்கு தான்

nathan

இஸ்ரேலுக்கு ஆதரவாக பதிவிட்ட கர்நாடக மருத்துவர்..பணியிலிருந்து நீக்கிய பஹ்ரைன்

nathan

இந்த 5 ராசி ஆண்கள் மனைவிக்கு எப்போதும் நேர்மையான கணவர்களாக இருப்பார்களாம்…

nathan

காதலனுடன் நடிகை பிரியா பவானி சங்கர் – புகைப்படங்கள்

nathan

சனி பெயர்ச்சி.. ராஜ அதிர்ஷ்டம், பணம், மகா பொற்காலம்

nathan

உறவினர்களிடம் கடன் பெற்று கள்ளக்காதலனுடன் செட்டிலாக திட்டமிட்ட பெண் கைது

nathan

காதல் தோல்வியால் 3 முறை தற்கொலை முயற்சி! கதாநாயகியாக பாக்கியராஜின் மகள்! நீங்களே பாருங்க.!

nathan