30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருடன் சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிம்பாம் மாவட்டத்தில் உள்ள பரிஜால் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் வெளியே சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இதற்கிடையில், அந்த பெண்ணின் வருங்கால கணவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி போலீசுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிடாகுடு கிராமத்தைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் வருங்கால கணவருடன் வெளியூர் சென்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உள்ளாற போடுற பிரா மட்டும்தான்.. மொத்தமாக காட்டும் மீரா ஜாஸ்மினின்

nathan

கிரீன்லாந்தை பெறப்போகும் அமெரிக்கா!

nathan

அந்த விசயத்துல கொஞ்சம் வீக்; பலவீனத்தை பயன்படுத்தி 1.25 லட்சம் சுருட்டல்

nathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

‘கயல்’ சீரியல் நடிகை மீனா குமாரி வீட்டில் நடந்த விசேஷம்!

nathan

குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

nathan

உங்க ராசிப்படி நீங்க எந்த ராசிக்காரங்கள கல்யாணம் பண்ணுனா… அமோகமா இருக்கும் தெரியுமா?

nathan

பிறப்புறுப்பில் தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மருமகள் தலைமுறைவு!

nathan

விஜய்-சங்கீதா திருமண நாளை கொண்டாடும் ரசிகர்கள்.!

nathan