25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
23 64d911cd8df83
Other News

திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி…

திருமணமானவரின் காதலனை அவரது முன்னாள் காதலி கடத்திச் சென்று திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திவன்,31. தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஜூலை மாதம் பிரியா என்ற 31 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்த பார்த்திபன் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற போது மர்ம கும்பல் கடத்தி சென்றது.

மகனின் அலறல் சத்தம் கேட்டு நின்ற தாய் கீழே தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திடுக்கிடும் தகவல் கிடைத்தது. மேலும், பார்த்திபனின் செல்போன் சிக்னலை சோதனை செய்ததில் அவர் காஞ்சிபுரத்தில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

 

கல்லூரி படிக்கும் இருவரும் காதலித்து வந்த நிலையில், 7 வருட காதல் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பார்த்திபன் நினைவாகவே இருந்த சவுந்தர்யா தனது தாயிடம் புலம்பி அழுதுள்ளார்.

இதனால் பார்த்திபனை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி தாலி கட்டி வைத்துள்ளனர். பொலிசார் காதலி சவுந்தர்யா அவருக்கு உதவியாக இருந்த தாய், தாய்மாமன், சித்தப்பா உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

Related posts

கட்டிய கோவிலை முதல் முறையாக அம்மாவிடம் காமித்த லாரன்ஸ்

nathan

கோப்பையைப் பறிகொடுத்தாலும் சாதனையில் முதலிடம் பிடித்த இந்தியர்கள்!

nathan

துபாயில் விடுமுறையை கொண்டாடும் ஸ்ரேயா

nathan

யூடியூப் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வருவாய்:பிரஜக்தா கோலியின் சொத்து மதிப்பு தெரியுமா?

nathan

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

nathan

UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம்;சுவாதி ஸ்ரீ!

nathan

சீமானை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்

nathan

உல்லாசமாக இருந்த கள்ளக் காதலர்கள் – உள்ளே வந்த ஊர் மக்கள்..

nathan

காலில் விழுந்து அழுத ஓ.பன்னீர் செல்வம்…!தாயார் மறைவு

nathan