31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

சித்தியுடன் உல்லாசம்… தடையாக இருந்த அத்தை

சென்னை கொளசர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ்,31. பெயிண்டராக பணிபுரிகிறார். இவர் தனது சித்தியுடன் கள்ளத்தொடர்பு பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். இதையறிந்த அவனது அத்தை குணசுந்தரி கோபமாக அவனிடம் தகராறு செய்தாள்.

அதுமட்டுமின்றி கடனை திருப்பி தருமாறும் என்னை துன்புறுத்தி வந்துள்ளார். சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார்.

இதனால், மே 15, 2020 அன்று, அவர் தனது அத்தை குணசுந்தரியைக் கத்தியால் குத்திக் கொன்றார். இச்சம்பவம் தொடர்பாக கணேஷை கைது செய்து, கொளசர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அதில், கணேஷின் அத்தை குணசுந்தரியை கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி போலீசார் நிரூபித்ததையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related posts

ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு என்ன?

nathan

நட்சத்திரத்த சொல்லுங்க…வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!

nathan

2023-ல் நடக்குமென கூறிய கணிப்புகளில் 2 நடந்துவிட்டது…

nathan

விஜயகாந்த் சொந்தங்கள் கதறி அழும் காட்சி

nathan

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ரயான் எடுத்த முடிவு…

nathan

தங்கம் வாங்க போறீங்களா இந்த நாட்களில் தவற வீடாதீங்க

nathan

மே மாதத்தில் பல கிரக மாற்றங்களால் 3 ராசிகளின் வாழ்க்கைக்கு அதிஷ்டம்

nathan

ஆர் சுந்தராஜன் குடும்ப புகைப்படங்கள்

nathan

மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்ட நடிகை லைலா…!

nathan