30.4 C
Chennai
Thursday, May 22, 2025
v1HIDHehKJ
Other News

சித்தியுடன் உல்லாசம்… தடையாக இருந்த அத்தை

சென்னை கொளசர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேஷ்,31. பெயிண்டராக பணிபுரிகிறார். இவர் தனது சித்தியுடன் கள்ளத்தொடர்பு பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். இதையறிந்த அவனது அத்தை குணசுந்தரி கோபமாக அவனிடம் தகராறு செய்தாள்.

அதுமட்டுமின்றி கடனை திருப்பி தருமாறும் என்னை துன்புறுத்தி வந்துள்ளார். சித்தியுடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அத்தையை கொலை செய்ய திட்டமிட்டாார்.

இதனால், மே 15, 2020 அன்று, அவர் தனது அத்தை குணசுந்தரியைக் கத்தியால் குத்திக் கொன்றார். இச்சம்பவம் தொடர்பாக கணேஷை கைது செய்து, கொளசர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது பரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அதில், கணேஷின் அத்தை குணசுந்தரியை கொலை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி போலீசார் நிரூபித்ததையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை துரத்தி அடிக்கும் முட்டைகோஸ் மருத்துவம்

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

nathan

முன்னணி நடிகை-க்கு அனு இம்மானுவேல் தெனாவெட்டு பதில்..!

nathan

இதை நீங்களே பாருங்க.! 50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..!

nathan

புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியில் இந்திய மூவர்ண கொடி

nathan

உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்கை ஓவர்டேக் செய்த பெர்னார்ட் அர்னால்ட்

nathan

சூப்பர் சிங்கர் செளந்தர்யாவை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்.. வெளிவந்த ரகசியம்!

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த தினேஷ்

nathan

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்… நடந்தது என்ன?

nathan