32.2 C
Chennai
Monday, May 20, 2024
1597609 state 08
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்மிகா போலி வீடியோவில் இருந்த ஒரிஜினல் பெண் ஜாரா பட்டேல்

nathan

நிலவின் 8 செமீ ஆழத்தில் கடுமையான குளிர்..

nathan

நயன்தாரா முகத்திற்கு என்ன ஆனது..? – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

nathan

ஜோவர் பலன்கள்: jowar benefits in tamil

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கணவனின் தலைவிதியை தலைகீழாக்கும் மனைவியின் பாதம்! இந்த விரல் நீளமாக இருந்தால் தெரியாம கூட கல்யாணம் பண்ணிராதீங்க

nathan

லீக் ஆன வீடியோவால் பெரும் சர்ச்சை!பாடசாலையில் உல்லாசம்

nathan

பழக மறுத்த நண்பனை கத்-தியால் குத்திய இளைஞன்!!

nathan

23 வயதில் இளம் விமானியாக சாதனைப் படைத்த கேரளப் பெண்

nathan

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்

nathan