30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
Other News

திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் புனிதநீரில் நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் இன்று திடீரென 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, கடல் பாறைகள் வெளிப்படத் தொடங்கின. பக்தர்கள் அதில் நின்று படங்களை எடுத்துச் செல்கின்றனர். திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகருடன் டேட்டிங்.. கர்ப்பமான 24 வயசு வாரிசு நடிகை.. ரகசிய கருகலைப்பு..!

nathan

இடையழகை காட்டிய ரம்யா பாண்டியன்!தாவணி போடாமல் ஹாட் போஸ்!

nathan

அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கும் ரஜினிகாந்த்!

nathan

காதலனுக்கு முத்தம் கொடுத்து ரொமான்டிக்காக தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!

nathan

ஒருபோதும் ஒத்துபோகாத இரண்டு ராசியினர் இவர்கள் தான்…

nathan

கார்த்திக் தனது இரண்டு மனைவி, மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்..

nathan

H1B Visa கட்டணம் 2050 சதவீதம் உயர்வு

nathan

புதிய காதலனை திருமணம் செய்ய பழைய காதலனுடன் தேனிலவுக்கு சென்ற 23 வயதான இளம்பெண்

nathan

இந்த ராசி ஆண்கள் படாதபாடு படுத்தும் மோசமான கணவராக இருப்பார்களாம்…

nathan