27.2 C
Chennai
Wednesday, Jun 11, 2025
qq5450
Other News

ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்…நேர்ந்த விபரீதம்!!

சென்னை சைதாப்பேட்டை ஜாபர்கான்பேட்டை அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (41). இவர் வெல்டிங் ஒப்பந்ததாரர். நேற்று அசோக் நகர் 6வது அவென்யூவில், ஏ.டி.எம்.மில் 10,000 ரூபாய் செலுத்த இருந்தார்.

அப்போது தமிழ் சேர்வன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், அங்கிருந்த திருநங்கைகள் இருவர் தமிழ்ச் செல்வன்னிடம் ஆர்வத்துடன் பேசி, தனியாக வரும்படி அழைத்தனர். கையில் பணம் இருப்பதால் வரமுடியவில்லை என்றார்.

ஆத்திரமடைந்த திருநங்கைகள் தடியை எடுத்து தமிழ் செல்வவனின் தலையில் தாக்கி, 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர்.

இதையடுத்து தமிழ்ச் செல்வவன் சிகிச்சைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அசோக் நகர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தை பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

Related posts

சாதித்த மாற்றுத்திறனாளி மாணவி..

nathan

மகளுக்காக தொழிலை மாற்றிய வனிதா!

nathan

சீனாவில் டிக் டாக் பிரபலத்திற்கு நடந்த துயரம்! விவகாரத்தான மனைவியை மீண்டும் திருமணம் செய்ய துடித்த கணவன்!

nathan

பொம்மை டாஸ்க்கால் மனமுடைந்து போன விசித்திரா..

nathan

பொங்கலை கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவியின் புகைப்படங்கள்

nathan

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட திடீர் அறிக்கை – நடிகர் ஸ்ரீயை காப்பாற்றினார்களா?

nathan

ஸ்ருதி ஹாசன் ட்ரெண்டி ஹாட் போட்டோஷூட்

nathan

அம்மாவுக்கு முன்னால மகன் செய்த வேலை!

nathan

24 வயது காதலியுடன் இணைந்த பப்லு! புகைப்படம்!

nathan