இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் விமானமொன்று விழுந்துநொருங்கியுள்ளது.
ஸ்ரீநகரிலிருந்து 19 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வுயான் என்ற கிராமத்தில் இந்த விமானம் விழுந்துநொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான சத்தம் கேட்டது அதன் பின்னர் பாரிய சத்தம் கேட்டது நாங்கள் வெளியில் ஓடிச்சென்றுபார்த்தவேளை விமானம் விழுந்து தீப்பிடித்திருந்தது என ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.