36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

கைக்குழந்தையோ அல்லது இன்னும் பேசத் தெரியாத குழந்தையோ விடாமல் தொடர்ந்து அழுதால், என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் .

முதலில் குழந்தைக்கு பசி அல்லது தூக்கம் , இதனால் அழுதால், அவற்றை கவனிக்கவும் .
இது இரண்டும் இல்லையென்றால் , ஏற்கனவே குழந்தைக்கு ஜுரம் போன்று ஏதாவது இருந்தாலும் இப்படி நை நை என்று அழலாம் .

மேலே சொன்ன காரணங்கள் இல்லாவிடில் , நீங்கள் முதலில் செய்ய வேண்டியது , குழந்தையின் உள்ளாடையை அல்லது nappyயை அவிழ்த்துப் பாருங்கள் . ஏதேனும் எறும்பு அல்லது சிறு பூச்சிகள் கடிப்பதனாலும் குழந்தைக்கு வலிக்கலாம் . அதே போல கைக்குழந்தையை படுக்க வைக்கும் இடத்திலும் எறும்பு அல்லது பூச்சிகள் இல்லையென்பதை உறுதி செய்து கொள்ளவும் .

அடுத்த காரணத்தைக் கண்டுபிடிக்க , குழந்தையிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே, அதன் தலையிலிருந்து கால் வரை அனைத்துப் பகுதிகளையும் ஒவ்வொன்றாக மெதுவே அழுத்திப் பார்க்கவும் . நீங்கள் பேசுக் கொடுக்காமல் இதைச் செய்தால் ,குழந்தை அதைச் செய்ய விடாது .

இப்படிச் செய்யும்போது, எந்தப் பகுதியை அழுத்தும்போது குழந்தை முகத்தை சுணுக்குகிறதோ அல்லது கத்துகிறதோ, அந்தப் பகுதியில் குழந்தைக்கு வலி இருக்கிறது என்று சந்தேகப் படலாம் .
இதில் வயிற்று வலிக்கு மட்டும் நாமே ஓரளவு கைவைத்தியம் செய்துப் பார்க்கலாம் .

Related posts

குளிர் காலத்தில் அதிகளவில் பெண்களைத் தாக்கும் முகவாதம்

nathan

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

nathan

கணவன் – மனைவி இடையே அன்பே பிரதானம்

nathan

கரப்பான் என்றால் பயமா?

nathan

உங்களுக்கு தெரியுமா விஷ ஜந்துக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் செய்ய வேண்டிய அவசர மருத்துவம்..!!

nathan

மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா?

nathan

சிறுநீர் பரிசோதனை செய்யப் போகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan